அனந்தவர்மன் சோடகங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
By Ajay Mitra Shastri, http://books.google.co.in/books?id=Idd9i5nP160C&pg=PA76&lpg=PA76&dq=Trikalingadhipati&source=bl&ots=M5XoMc2XoB&sig=3v1Njkmye0LQEtgB5V37CSgqkkI&hl=en&sa=X&ei=5elCVOPFB42PNqusgvgJ&ved=0CCkQ6AEwAg#v=onepage&q=gangeya&f=false</ref> என்ற பட்டத்தை பெருமையுடன் சூட்டிக்கொள்கிறார். இவர் கலிங்கத்தை முழுதாக கைவச்சப்படுத்தியிருந்தாலும், எதிரிகள் கலிங்கத்தை பலவாறு பிடிக்க முயன்றனர். அதனால் இவரின் மகன் [[ராஜராஜ கங்கேயன்]] என்கிற ராஜராஜதேவ கங்கன் [[இராசேந்திர சோழன்| முதலாம் ராஜேந்திர சோழனின்]] மகளான ராஜசுந்தரி என்கிற சோழ இளவரசியை மணந்து, [[ராஜராஜ கங்கேயன்]] இளம் வயதிலேயே இறந்து, அரச வாரிசான [[அனந்தவர்மன் சோடகங்கன்]] 5 வயதில் தன் விதவைத்தாயான சோழ இளவரசி அவளது தமையனான [[வீரராஜேந்திர சோழன்| வீரராஜேந்திர சோழனை]] தன் எதிரியான சாளுக்கியரை வீழ்த்தும்படி அழைப்புவிடுக்கும்வரை நீடித்தது. இதன்பின் [[வீரராஜேந்திர சோழன்| வீரராஜேந்திர சோழனின்]] மகனான அதிராஜராஜன் கொல்லப்பட, கீழை சாளுக்கிய விஜயாதித்தன் குலோத்துங்கனாக முடிசூட்டிக்கொண்டதும், கலிங்கத்தின் மீது போர் தொடுத்து, [[அனந்தவர்மன் சோடகங்கன்| அனந்தவர்மனை]] தன் முன்னோருக்காக பழிவாங்கினான். இதன் பின் [[அனந்தவர்மன் சோடகங்கன்| அனந்தவர்மன் சோழ கங்கன்]] தன் தலைநகரை 1135 இல் [[கட்டாக்| கலிங்கநகருக்கு]] (இன்றைய [[கட்டாக்]]) நகருக்கு மாற்றி, தாங்கள் [[மேலைக் கங்கர்| மேலைக்கங்கர்களாக]] என்று இருந்த அடையாளத்தை துறந்து புதியதொரு சாம்ராஜ்யம் படைத்தார். அதைத்தான் இன்று வரலாற்று ஆய்வாளர்கள் [[கீழைக் கங்கர்]] என்று வழங்குகின்றனர்.
 
==மேலைக் கங்கர் - கீழைக் கங்கர்: இதில் யார் யாரை தோற்றுவித்தார்கள் - குழப்பங்களும் தெளிவும்==
 
மேலைக் கங்கர்களுக்கும், கீழைக் கங்கர்களுக்கும் இருக்கும் தொடர்பு உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், சில ஆய்வாளர்கள், கலிங்கத்தை ஆண்ட கங்கர்களே இன்றைய கங்கபாடியின் கோலார் மாவட்டத்தின் குவலாளபுரத்தில் மேற்கு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தனர் என்று கருதுகிறார்கள் <ref>Supposing the founders of the Ganga dynasty to have come from Central India, and matured their plans at Perur, in Kadapa district, for the acquisition of Kolar and the midland and southern parts of Mysore, they would soon encounter the opposition of the Mahavali or Bana kings, whose western boundary was probably the Palir, which is close to Kolar on the east. We accordingly find Konguni-varna described as consecrated to
"https://ta.wikipedia.org/wiki/அனந்தவர்மன்_சோடகங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது