திருத்தந்தை பிரான்சிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றையாக்கம்
சி இற்றையாக்கம்
வரிசை 477:
 
புதிதாக புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட இந்தியர்கள் [[குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா]], [[எவுப்ராசியா எலுவத்திங்கல்]] ஆகியோர். நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவிலிருந்து, குறிப்பாக கேரள மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உரோமை சென்றிருந்தனர். கேரள அரசும் இந்திய நடுவண் அரசும் பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன.<ref>[http://indiatoday.intoday.in/story/indians-declared-saints-vatican-pope-francis-father-kuriakose-elias-chavara-chavara-achen-sister-euphrasia-evuprasiamm/1/403365.html இரு இந்தியர் புனிதர் பட்டம் பெறுதல்]</ref>
 
==துருக்கி நாட்டுக்குத் திருப்பயணம்==
2014, நவம்பர் 28-30 நாட்களில் திருத்தந்தை பிரான்சிசு துருக்கி நாட்டுக்குச் சென்று எல்லா சமயங்களையும் சார்ந்த மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து, மக்கள் பணியிலும், சமாதானத்தை வளர்ப்பதிலும் ஈடுபட வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.<ref>[http://www.nytimes.com/2014/11/29/world/europe/on-trip-to-turkey-pope-francis-calls-for-dialogue-in-battling-isis.html?_r=0 துருக்கி பயணம்]</ref>
 
==மேலும் காண்க==
*[[திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்]]
*[[திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist|colwidth=30em}}
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை_பிரான்சிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது