திருக்கோணேச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 34:
| website =
}}
[[File:Ravana statue, Koneswaram temple.JPG|right|thumb|200px|திருக்கோணேச்சரத்தில் இராவணன் சிலை]]▼
'''திருக்கோணேச்சரம்''' (''திருக்கோணேஸ்வரம்'') [[இலங்கை|இலங்கையின்]] கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான [[திருகோணமலை]]யில் உள்ள ஒரு சிவன் கோயில். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[திருஞானசம்பந்தர்]] இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.
வரிசை 49:
அவற்றில் ஒன்றே கீழ்க் காணுவது:
{{cquote|முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே
பூனைக்கண் புகைக்கண் செங்கண் ஆண்ட பின்
தானே வடுகாய் விடும்}}
வரி 74 ⟶ 71:
== திருக்கோணமலைப் பதிகம்==
{{multiple image
[[படிமம்:Ranvan Cut.jpg|thumb|200px|கோயிலுக்கு நுழையும் வழியிலுள்ள இராவணன் வெட்டு]]▼
| footer = திருக்கோணேச்சரத்திலுள்ள ''இராவணன் வெட்டு'' அல்லது ''காதலர் குதிக்குதிடம்''. இது கடல் மட்டத்திலிருந்து 350 அடி உயரத்திலுள்ளது.
▲[[File:Ravana statue, Koneswaram temple.JPG|right|thumb|200px|திருக்கோணேச்சரத்தில் இராவணன் சிலை]]
| align = right
| image1 = Ravana's Cleft, Trincomalee.JPG
| width1 = 200
| alt1 = இராவணன் வெட்டு
| link1 =
| image2 = Ravana's Cleft.JPG
| width2 = 218
| alt2 = இராவணன் வெட்டு
| caption2 = கடலிலிருந்து பார்க்கும்போது இராவணன் வெட்டு
| link2 =
}}
இது திருஞான சம்பந்தர் தன் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து பாடியருளியது.
சேதுவின்கண் செங்கண்மால் பூசைசெய்த சிவ பெருமானைப் பாடிப் பணிந்து போற்றி வாழ்ந்திருந்த காலத்தில், ஆழிபுடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழத்தில் மன்னு திருக்கோண மலையை மகிழ்ந்த செங்கண்மழவிடையாரை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம்<ref name="பதிக வரலாறு">[http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=31230&padhi=123&startLimit=0&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC ]</ref>.
|