இலங்கைத் தமிழர் இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''இலங்கையின் தமிழருக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''இலங்கையின் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை தீர்மானம்''' என்பது இலங்கை [[பிரித்தானியா|பிரித்தானியாவில்]] இருந்து சுதந்திரம் அடைந்தது முதல் [[இலங்கைத் தமிழர் இனப்படுகொலை|இலங்கை அரசு தமிழருக்கு எதிராக இனப்படுகொலை]] நடத்தி வருகிறது என்பதை நிலைநிறுத்தியும், சுதந்திரமான அனைத்துலக விசாரணையையும் நீதியையும் வேண்டியும் பெப்ரவரி 10, 2015 அன்று [[வட மாகாண சபை]]யில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒர் அதிகாரப்பூர்வ தீர்மானம் ஆகும். இந்தத் தீர்மானம் சட்டத்துறை வல்லுனர்கள், பேராசிரியர்கள், அரசியல் வல்லுனர்களின் உள்ளீடு பெறப்பட்டு, போதிய தரவுகள் திரப்பட்டு நிறைவேற்றியதாக இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து வட மாகாண சபை முதல்வர் [[க. வி. விக்னேஸ்வரன்]] நிறைவேற்றிய உரையில் குறிப்பிட்டார்.<ref name="விக்னேஸ்வரன்_உரை"/> இந்தத் தீர்மானம் தொடர்பாக தமிழர் அமைப்புகள், இலங்கையின் அரசு, கட்சிகள், வெளிநாடுகள் பலதரப்பட்ட கருத்துக்களை வெளியிடுள்ளன.
 
== மேற்கோள்கள் ==
==References==
{{Reflist|refs=
<ref name="விக்னேஸ்வரன்_உரை">{{cite web |title=இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை முன்வைத்து விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை |url=http://www.pathivu.com/news/37658/57/d,article_full.aspx |publisher=pathivu.com |date=10 February 2015}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது