சிவராம் ராஜகுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO, ராஜ்குரு பக்கத்தை சிவராம் ராஜகுரு என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: C...
சி clean up
வரிசை 1:
[[Fileபடிமம்:Statues of Bhagat Singh, Rajguru and Sukhdev.jpg|thumb|250px|இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், [[பகத்சிங்]], [[சிவராம் ராஜ்குரு|ராஜ்குரு]] மற்றும் [[சுக்தேவ் தபார்|சுக்தேவின்]] சிலைகள்]]
 
 
 
 
 
[[File:Statues of Bhagat Singh, Rajguru and Sukhdev.jpg|thumb|250px|இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், [[பகத்சிங்]], [[சிவராம் ராஜ்குரு|ராஜ்குரு]] மற்றும் [[சுக்தேவ் தபார்|சுக்தேவின்]] சிலைகள்]]
{{Infobox person
| name =சிவராம் ராஜகுரு
| image =
| caption =
| birth_date = 24 ஆகஸ்டு 1908
| birth_place = ராஜ்குருநகர், [[புனே மாவட்டம்|புனே]], [[மகாராஷ்டிரம்]], [[பிரித்தானிய இந்தியா]]
| death_date= {{death date and age|df=yes|1931|3|23|1908|8|24}}<br />[[லாகூர்]], [[பிரித்தானிய இந்தியா]],<br /> (தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம்)
| nationality = பிரித்தானிய இந்தியர்
| Known for = [[இந்திய விடுதலை இயக்கம்]]
| Political party =இந்துஸ்தான் சோசலிசக் குடியரசுச் சங்கம்
| Religion =[[இந்து சமயம்]]
}}
'''சிவராம் ஹரி ராஜகுரு''' அல்லது '''ராஜகுரு''' (Shivaram Hari Rajguru) (24 ஆகஸ்டு 1908 – 231908–23 மார்ச் 1931), [[பகத் சிங்]], [[சுக்தேவ் தபார்|சுக்தேவ்]] ஆகியவர்களுடன் இணைந்து, [[பிரித்தானிய இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்திய அரசை]] எதிர்த்து போராடிய மகாராஷ்டிரவைச் சேர்ந்த புரட்சிகர இளைஞர். 1928ஆம் ஆண்டில் [[லாகூர்|லாகூரில்]], பிரித்தானிய காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்ஸ் கொலை வழக்கில், [[பகத் சிங்]], [[சுக்தேவ் தபார்|சுக்தேவ்]] ஆகியவர்களுடன் 23 மார்ச் 1931ஆம் நாளில் தூக்குத் தண்டனை பெற்றவர். <ref>http://www.gloriousindia.com/biographies/shiv_ram_hari_rajguru.html</ref>
<ref>https://www.manase.org/en/maharashtra.php?mid=68&smid=23&pmid=4&id=930</ref>
<ref>https://nitum.wordpress.com/2012/09/22/biography-of-shivaram-rajguru/</ref>
 
== கொலைக்கு காரணம் ==
பஞ்சாப் சிங்கம் எனப் போற்றப்பட்ட, இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர், [[லாலா லஜபத் ராய்|லாலா லஜபதி ராயை]] பிரித்தானிய இந்தியக் காவல்துறையினர் அடித்துக் கொன்றமைக்கு பழி வாங்க, [[பகத் சிங்]], [[சுக்தேவ் தபார்|சுக்தேவ்]] மற்றும் ராஜகுரு, ஆங்கிலேயே காவல்துறை அதிகாரி ஜெ. பி. சாண்டர்சை கொன்றனர்.
 
== தூக்குத் தண்டனை ==
காவல் துறை அதிகாரியை கொன்ற வழக்கில், பிரித்தானிய இந்திய அரசின் நீதிமன்றம், ராஜகுரு, பகத்சிங் மற்றும் சுக்தேவ் ஆகியவர்களுக்கு விதித்த தூக்கு தண்டனை தீர்ப்பின்படி, மூவருக்கும் 23 மார்ச் 1931ஆம் நாளில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
பின்னர் மூவரின் உடல்கள் [[பஞ்சாப்]] பெரோசாபூர் மாவட்டம், சட்லஜ் ஆற்றாங்கரையில் உள்ள உசைனிவாலா என்ற கிராமத்தில் எரியூட்டப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிவராம்_ராஜகுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது