குருத்துவம் (கத்தோலிக்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
கத்தோலிக்க திருச்சபையில் பெரும்பாலும் பங்குகளை நிர்வகிப்பவர்களாக உள்ளனர். கத்தோலிக்க திருச்சபை உயர்மறைமாவட்டம், மறைமாவட்டம், மறைவட்டம், பங்குதளம் என நிர்வாக பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
=== ஆயர் ===
''முதன்மை கட்டுரை: [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயர்]]''<br />
மறை மாவட்டத்தின் தலைவராக ஆயர் செயல்படுகிறார். குருப்பட்டம் பெற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த, 35-வயது நிரம்பிய, நன்மதிப்பை பெற்ற குரு ஒருவர் திருதந்தையால் ஆயராக நியமிக்கப்படுகிறார்.
=== பேராயர் ===
வரிசை 12:
 
=== திருதந்தை ===
''முதன்மை கட்டுரை: [[திருத்தந்தை]]''<br />
திருச்சபையின் கண்கண்ட தலைவர் திருத்தந்தை ஆவார். திருத்தந்தை உரோமை உயர்மறைமாவட்டத்தின் ஆயராவார்.
== ஆதாரங்கள் ==
[http://www.vatican.va/archive/hist_councils/ii_vatican_council/documents/vat-ii_decree_19651207_presbyterorum-ordinis_en.html குருத்துவம்]
 
[[பகுப்பு:கத்தோலிக்கம்]]
[[பகுப்பு:அருட்சாதனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குருத்துவம்_(கத்தோலிக்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது