புரி ஜெகன்நாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 61:
ஐயா! எங்கள் வீட்டுக் குட்டிக்கண்ணன் எழும் நேரமாகி விட்டது. பாவம்! குழந்தைக்குப்பசிக்குமே என்று குளிக்காமலேயே அடுப்படிக்கு வந்து விட்டேன், என்றாள். அன்றுமுதல் குளிக்காமல் அடுப்படிக்குள் நுழைவதில்லை என்று உறுதியெடுத்தாள். கருமாபாயின் பக்தியை உலகுக்கு உணர்த்த ஜெகந்நாதர் திருவுள்ளம் கொண்டார். அன்றிரவு கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய அவர், இவ்வூரில் கருமாபாய் என்னும் பரம பக்தை ஒருத்தி இருக்கிறாள். அவளிடம்சென்று, ஆச்சாரத்தை விட பக்தி தான் முக்கியம். குளிக்காமல் செய்தாலும், அவள் படைக்கும் பால் பிரசாதத்தை விருப்பத்தோடு நான் ஏற்று மகிழ்கிறேன், என்று தெரிவிக்கும்படி ஆணையிட்டார். பொழுது புலர்ந்ததும் கருமாபாயின் வீட்டுக்கு அர்ச்சகர் புறப்பட்டார். தான் கனவில் கண்ட காட்சியை அவளிடம் தெரிவித்தார். இவ்விஷயத்தைக் கேட்டதும் அவள் கண்கள் குளமானது. பூஜை அறைக்குச் சென்று, கண்ணனின் விக்ரஹத்தை மார்போடு அணைத்துக் கொண்டாள். அப்போது, ஜெகந்நாதப் பெருமான் சங்கு, சக்கரத்தோடு காட்சியளித்தார். கருமாபாயைத் தன் திருவடித் தாமரைகளில் சேர்த்துக் கொண்டு அருள்புரிந்தார்.<ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=13674</ref>
 
==விமலா (பிமலா) தேவி சக்தி பீட சன்னதி==
புரி ஜகந்நாதர் கோவில் வளாகத்தில் தென்மேற்கு மூலையில் ரோஹிணி குண்ட் அருகே [[விமலா தேவி சக்தி பீடக் கோவில்|விமலா தேவி]] (பிமலா தேவி) [[சக்தி பீடங்கள்|சக்தி பீட]] சன்னதி உள்ளது. இது [[சார் சக்தி தாம்கள்]] என்றும் [[ஆதி சக்தி பீடங்கள்]] என்றும் அழைக்கப்படும் நான்கு முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றாகும். புரி செல்வோர் தவறாமல் இந்த தேவியையும் வழிபடுகிறார்கள்.<ref>http://en.wikipedia.org/wiki/Vimala_Temple</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/புரி_ஜெகன்நாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது