மகா சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு கோவில்கள் பற்றி அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref> [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] [[சாக்தம்|சாக்த]] மதப் பிரிவினர் இக்கோவில்களுக்குச் சென்று வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். [[சாக்தம்|சாக்த]] பிரிவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பலரும் வழிபடும் கோவில்களாக இந்த பதினெட்டு தலங்களும் விளங்குகின்றன.<ref>http://en.wikipedia.org/wiki/Shakti_Peetha</ref>
==அஷ்டஅட்ட தச சக்தி பீட ஸ்தோத்திரம்தோத்திரம்==
இது [[ஆதி சங்கரர்|ஆதி சங்கரரால்]] இயற்றப்பட்ட ஸ்தோத்திரம்தோத்திரம் என்று கூறப்படுகிறது. 51 [[சக்தி பீடங்கள்|சக்தி பீடங்களில்]] எந்தெந்த [[சக்தி பீடங்கள்]] மிக முக்கியமானவை என்று உணர்த்த அவர் இந்தஇந்தத் ஸ்தோத்திரத்தைதோத்திரத்தை அருளியதாகக் கூறப்படுகிறது. அந்த ஸ்தோத்திரம் பின்வருமாறு:<ref>http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html</ref>