[[பகுப்பு:தாண்டல் உலோகங்கள்]]
[[பகுப்பு:இரும்பு| ]]
இரும்பு
மனிதனோ , பிராணிகளோ உயிர் வாழ இரும்பு அவசியம்.
இவ்வுலகில் வாழும் ஜீவராசிகள் அனைத்தின் ரத்ததிலும் இரும்புச்சத்து உள்ளது.
உடல் எங்கும் ரத்தத்தின் மூலம் பிராணவாயுவை இரும்பு எடுத்து செல்கிறது.
இதற்கு பிவாலண்ட் அயர்ன் என்று பெயர்.
ரத்ததின் முக்கிய உறுப்பான ஹீமோகுளோபினில் உள்ள முக்கியமான பொருள்
பிவாலண்ட் அயர்ன் எனும் இப்பொருள்தான்.
ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தருவதும் இந்த இரும்பு தான்.
சில புழு , பூச்சிகளின் ரத்தம் பச்சை நிறமாக இருப்பதன் காரணமும் இந்த இரும்பு தான்.
மனித ரத்தத்தில் இரும்பு உள்ளது என்று முதன்முதலில் கண்டறிந்தவர்
மெரி (mery) எனும் பிரெஞ்சு விஞ்ஞானி.
ஒரு மனிதனுடைய ரத்தத்தில் இரும்பின் அளவு குறைந்து விட்டால்
அவனுக்கு சோர்வு ஏற்படும், தலை வலி உண்டாகும்,
அவன் உற்சாகமின்றி காணப்படுவான்.
ஆதியில் இரும்புத்தூளை நேரடியாகவே வைத்தியர்கள் மருந்தாக கொடுத்திருக்கிறார்கள்.
இரும்புச்சத்து கலந்த தண்ணீர் , இரும்பு பஸ்பம்
போன்றவற்றையும் மருந்தாக கொடுத்திருக்கிறார்கள்.
புளிப்பு திராட்சை சாறில் இரும்புத்தூளை ஊறவைத்து தயாரிக்கப்படும்
ஓயின் மது மிகச்சிறந்த மருந்தாகும்.
நெஞ்சுவலிக்கு இரும்பு மிகச்சிறந்த மருந்தாகும்.
காந்த இரும்பின் மருத்துவ குணம் பற்றி அறிந்திருந்த புராதன எகிப்தியர்கள்
சாகாத்தன்மையை இரும்பு தரும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தனர்.
நான் படித்த உலோகங்களின் கதை என்ற புத்தகத்திலிருந்து உங்களுக்காக
கருப்புசாமி
தேவகோட்டை.
|