மார்க்கண்டேயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Keeshtu (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1864859 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
[[File:RavivarmaRaja markendeyaRavi Varma, Markandeya.jpg|thumb|rihgt|250px|காலனிடமிருந்து மார்கண்டேயரை காக்கும் சிவபெருமான்]]
 
[[File:Ravivarma markendeya.jpg|thumb|rihgt|250px|காலனிடமிருந்து மார்கண்டேயரை காக்கும் சிவபெருமான்]]
 
'''மிருகண்டு முனிவர்''' மருத்துவவதியைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. [[சிவபெருமான்|சிவபெருமானை]] மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு '''மார்க்கண்டேயர்''' எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர் மிருகண்டு முனிவரும் மருத்துவவதியும் [[ஜோதிடம்]] பார்க்கப்பட்டபோது மார்க்கண்டேயன் நீண்டகாலம் உயிர்வாழமாட்டான் பதினாறு வயதில் அவன் இறந்துவிடுவான் என்று கூறப்பட்டது. மற்ற ஞானிகளும் அவ்வாறுதான் நடக்கும் என்றனர். பெற்றோர் அழுதனர், புலம்பினர், விதியை வெல்லமுடியாது என்று மனம் சாந்தியடைந்தாலும் பதினாறு வயதில் மார்க்கண்டேயர் இறந்துவிடுவார் என நினைத்து வேதனைப்பட்டனர். மார்க்கண்டேயர் வளந்தார். அவர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான் இருந்தது. சிவபெருமானிடம் மார்க்கண்டேயன் பூரணமாகச் சரணாகதி அடைந்தான்.
"https://ta.wikipedia.org/wiki/மார்க்கண்டேயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது