எம். ஆர். கலைச்செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==நாடக வாழ்வில்==
[[1959]] இல் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலிருந்து]] வந்த [[எம். என். இராஜரத்தினம் பிள்ளை]] பிரபல நாவல் ஆசிரியர்எழுத்தாளர் [[அரு. இராமநாதன்]] எழுதிய "அசோகன் காதலி' என்ற நாவலைத் தழுவி "இளவரசன்' என்ற பெயரில் நாடகத்தைநாடகத்தைத் ஆரம்பித்தார்தயாரித்தார். இதுவே கலைச்செல்வனின் முதல் நாடகமாகும். இந்நாடகம் 1959 ஆம் ஆண்டு [[பொராளைபொரளை]] வை.எம்.பி.ஏ. மண்டபத்தில் மேடையேறியது. இந்நாடகத்தையும்'மனோரஞ்சித கலைச்செல்வனையும்,கானசபாவில் பாராட்டிப்சேர்ந்து பத்திரிகைகளும்கலைச்செல்வன் நடிப்பு, இரசிகர்களும்பாட்டு, வாத்தியக் கருவி இயக்குதல் போன்றவற்றை நன்கு கற்று "மலர்ந்த வாழ்வு" என்ற நாடகத்தில் ஒரு துணைப் பாத்திரத்தை ஏற்று வியந்தனர்நடித்துள்ளார். இந்தப்இதைத் பாராட்டுத்தான்தொடர்ந்து கலைச்செல்வனை"மரணத்தின் 50மடியிலே' ஆண்டுகள்என்ற கலைநாடகத்திற்கு உலகில்கலைச்செல்வன் நிலைத்துகதை நிற்கச்எழுதினார். செய்ததுஅவர் தந்தையார் கே.எம்.எஸ். பிள்ளை நடித்தார்.
 
மனோரஞ்சித கானசபாவில் சேர்ந்து கலைச்செல்வன் நடிப்பு, பாட்டு, வாத்தியக் கருவி இயக்குதல் போன்றவற்றை நன்கு கற்று "மலர்ந்த வாழ்வு" என்ற நாடகத்தில் ஒரு துணைப் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து "மரணத்தின் மடியிலே' என்ற நாடகத்திற்கு கலைச்செல்வன் கதை எழுதினார். அவர் தந்தையார் கே.எம்.எஸ். பிள்ளை நடித்தார்.
 
கலைச்செல்வனின் அற்புதமான நடிப்பையும் ஆற்றலையும் வியந்து நடிகவேள் [[லடிஸ் வீரமணி]] தன்னுடைய நாடகங்களில் இவரை நடிக்க வைத்தார்.
 
இவர்கலைச்செல்வன் [[இலங்கை வானொலி]]யிலும் நாடகங்களை எழுதி குரலொலிக் கலைஞராகப் பணியாற்றினார். [[1962]] ஆம் ஆண்டு "எதனைக் கண்டான்' என்ற நாடகத்திற்கு கதை, வசனம், இயக்கம் நடித்தும் காட்டினார். அதன் பின்னர் "புயலில் ஒரு மலர்' "நீதியின் நிழல்', "எதிர் நீச்சல்' ஆகிய நாடகங்களை இயக்கி நடித்தார்.
 
இச் சந்தர்ப்பத்தில் எழுத்தாளர் [[அ. ந. கந்தசாமி]]யின் தொடர்பு கிடைத்தது. இவர்தான் சமூகம் பற்றிய சிந்தனையை கலைச்செல்வனுக்கு உண்டு பண்ணினார். இவரின் அறிவுறுத்தலினால் "மனித தர்மம்' என்ற புரட்சிகரமான நாடகத்தை [[1969]] இல் லேக் ஹவுஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட [[தினகரன்]] தமிழ் நாடக விழாவில் கலைச்செல்வன் அற்புதமாக நடித்து பாராட்டுக்களையும், 6 விருதுகளையும், மிகவும் சிறந்த இயக்குநர் என்ற பெயரையும், கௌரவத்தையும் பெற்றுக் கொண்டார். இவருடன் இந்நாடகவிழாவில் பங்கேற்றவர்கள் - [[சுஹேர் ஹ்மீத்]], [[எஸ். எஸ். கணேசபிள்ளை]]-கறுப்பும் சிகப்பும், [[ஏ. இரகுநாதன்]], [[கே. எம். வாசகர்]]- சுமதி ஆகியோர்.
 
கலைச்செல்வன் லடிஸ் வீரமணியின் இயக்கத்தில் "சலோமியின் சபதம்" நாடகத்தில் பைபிளில் வரும் ஜொகனான் (ஜோன் த பப்டிஸ்ட்) பாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்தவர் - நிழல் நாடக விழாநடித்தார்.
 
இதுவரை கலைச்செல்வன் 60 நாடகங்களை மேடையேற்றியதுடன், 1000 இற்கு மேற்பட்ட தடவைகள் நடாத்தியுமுள்ளார். 35 நாடகங்களை இயக்கியுள்ளார். 24 நாடகங்களை எழுதியுள்ளார். 20 தமிழ், சிங்கள [[தொலைக்காட்சி]] நாடகங்களில் நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஆர்._கலைச்செல்வன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது