வேதாந்த தேசிகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 12:
==இலக்கியப் பணி==
இலக்கியப் பணி[தொகு]
இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதியவர் சுமார் நூற்றிருப்பத்து நான்கு (124) நூல்களை தமிழ், வடமொழி, பிராகிருதம், மணிப்பிரவாள நடையில் அருளியுள்ளார்.
அவற்றில் குறிப்பிடத்தக்கனவாக சில கீழே உள்ளன:
தமிழில் - அடைக்கலப்பத்து, மும்மணிக்கோவை, நவமணிமாலை, அதிகார சங்கிரகம், ஆகார நியமம், அம்ருதரஞ்சனி, அம்ருதஸ்வாதினி, அர்த்த பஞ்சகம், சரமஸ்லோக சுருக்கு, த்வய சுருக்கு, கீதார்த்த சங்கிரகம்,
வடமொழியில் -
▲தமிழில் - அடைக்கலப்பத்து, மும்மணிக்கோவை, நவமணிமாலை, அதிகார சங்கிரகம், ஆகார நியமம், அம்ருதரஞ்சனி, அம்ருதஸ்வாதினி, அர்த்த பஞ்சகம், சரமஸ்லோக சுருக்கு, த்வய சுருக்கு, கீதார்த்த சங்கிரகம், பரமபத சோபனம், பிரபந்த சாரம், ஸ்ரீவைஷ்ணவதினசரி, திருச்சின்னமாலை, திருமந்திர சுருக்கு, உபகார் சங்கிரகம், விரோத பரிகாரம், பன்னிருநாமம்
மணிப்பிரவாளத்தில் - அம்ருதரஞ்சனி
▲வடமொழியில் - பாதுக சஹஸ்ரம், கோதஸ்துதி, யதிராஜ சப்ததி, வைராக்ய பஞ்சகம், அபிதிஸ்தவம், ஆதிகாரணசராவளி, அஷ்டபுஜ அஷ்டகம், பகவத் தியான சோபனம், பூஸ்துதி, சதுஸ்லோகி பாஷ்யம், தசாவதார ஸ்தோத்திரம், தயாசதகம், வரதராஜ பஞ்சசத், தெய்வநாயக பஞ்சசத், திவயதேச மங்களாசனம், கருட பஞ்சசத், ஹயக்ரீவ ஸ்தோத்திரம், தேசிக மங்களம்,
▲மணிப்பிரவாளத்தில் - அம்ருதரஞ்சனி ரஹஸ்யா, அஞ்சலி பிரபாவம், ஹஸ்திகிரி மஹாத்யம், குருபரம்பரா சாரம், முனிவாகன போகம், ஆராதன காரிகா, ஊசல்பா
▲பிராகிருதயில் - அச்சுயுத சடகா
==வாழித் திருநாமம் ==
|