கபிலர் (சாங்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருமாலின் அவதாரங்கள் |
No edit summary |
||
வரிசை 1:
{{mergeto|கபிலா}}
[[சாங்கியம்|சாங்கிய தத்துவத்தை]] நிறுவியவர் '''கபிலர்'''. வேதகாலத்திற்குப் பின் சாங்கிய தத்துவத்தை நிலைநாட்டியவர். சாங்கிய தத்துவம், [[இந்தியத் தரிசனங்கள்|இந்தியத் தரிசனங்களுள்]] பிரதானமானது; கடவுள் இருப்பினை ஏற்றுக் கொள்ளாதது. [[பிரகிருதி]], [[புருடன்]] ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற [[சடவாதம்|சடவாத]] தரிசனமாகும். [[பௌத்தம்|பௌத்த மதத்தில்]] கபிலரின் சாங்கிய தத்துவ சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
புருடன் அறிவுள்ள பொருள் என்றும் பிரகிருதி அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது. உலகமானது [[முக்குணங்கள்|முக்குணங்களின்]] சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து.
|philosophy = [[சாங்கியம்]]▼
இவர் பரமாத்மாவின் அவதாரம் ஆவார். இவரது மேம்பட்ட பிறப்பு ஸ்ரீமத்பாகவதத்தில் சிறபிக்கப்பட்டுள்ளது.
==உசாத்துணை==
* இந்தியத் தத்துவ இயல், ஒரு எளிய அறிமுகம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, அலைகள் வெளியீட்டகம், சென்னை.
|