கபிலர் (சாங்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருமாலின் அவதாரங்கள்
No edit summary
வரிசை 1:
{{mergeto|கபிலா}}
[[சாங்கியம்|சாங்கிய தத்துவத்தை]] நிறுவியவர் '''கபிலர்'''. வேதகாலத்திற்குப் பின் சாங்கிய தத்துவத்தை நிலைநாட்டியவர். சாங்கிய தத்துவம், [[இந்தியத் தரிசனங்கள்|இந்தியத் தரிசனங்களுள்]] பிரதானமானது; கடவுள் இருப்பினை ஏற்றுக் கொள்ளாதது. [[பிரகிருதி]], [[புருடன்]] ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற [[சடவாதம்|சடவாத]] தரிசனமாகும். [[பௌத்தம்|பௌத்த மதத்தில்]] கபிலரின் சாங்கிய தத்துவ சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன.
 
புருடன் அறிவுள்ள பொருள் என்றும் பிரகிருதி அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது. உலகமானது [[முக்குணங்கள்|முக்குணங்களின்]] சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து.
{{about|the Hindu sage Kapil}}
{{Infobox Hindu leader
|name = கபிலர்
|image =Kapila.jpg
|caption = கபிலர், வேதகால முனிவர்
|birth_date =
|birth_place=
|birth_name =
|death_date =
|death_place=
|known =
|philosophy = [[சாங்கியம்]]
|honors = [[மனு|மனுவின் வழித்தோன்றல்]].
|quote =
|footnotes =
}}
 
இவர் பரமாத்மாவின் அவதாரம் ஆவார். இவரது மேம்பட்ட பிறப்பு ஸ்ரீமத்பாகவதத்தில் சிறபிக்கப்பட்டுள்ளது.
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலில்]] '''கபிலர்''' வேதக்கால மகரிசிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் [[மனு]] வம்சத்தில் தோன்றியவர், [[பிரம்மன்|பிரம்மாவின்]] பேரனாகவும், [[விஷ்ணு|விட்ணுவின்]] அவதாரமாகவும் கருதப்படுகிறார்.
 
==உசாத்துணை==
[[சாங்கியம்]] எனும் தத்துவத்தை ஆக்கியவர். இவரது சாங்கிய தத்துவத்தைத்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் [[பகவத் கீதை]]யில் உலகப்படைப்பு தத்துவத்திற்கு கையாண்டுள்ளார்.
* இந்தியத் தத்துவ இயல், ஒரு எளிய அறிமுகம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, அலைகள் வெளியீட்டகம், சென்னை.
 
|philosophy = [[பகுப்பு:சாங்கியம்]]
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
{{திருமாலின் அவதாரங்கள்}}
 
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:விஷ்ணுவின் அவதாரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கபிலர்_(சாங்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது