மரியம் உசு-சமானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி சிறிய உரை திருத்தம்
வரிசை 1:
{{Infobox monarch
|image= [[Fileபடிமம்:Jodhbai.jpg]]
|caption =மரியம் உசு-சமானியின் ஓவியம்
|name = மரியம் உசு-சமானி பேகம் சாகிபா<br />'' مریم الزمانی بیگم صاحبہ''
|title =[[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசி]]
|full name =இராச்குமாரி ஈரா குன்வாரி
வரிசை 21:
முகலாய வரலாற்றில் இவர் பெயர் மரியம் உசு-சமானி என்றே பதிவாகியுள்ளது. இதனாலேயே [[லாகூர்|இலாகூரின்]] அரணமைக்கப்பட்ட நகரத்தில் (இப்போது [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்]] அமைந்துள்ளது.) மரியம் சமானி பேகத்தின் பெயரால் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.<ref>[http://www.orientalarchitecture.com/pakistan/lahore/maryam-zamani_mosque.php மரியம் சமானிப் பள்ளிவாசல் (1614இல் கட்டப்பட்டது) {{ஆ}}]</ref> இந்தப் பள்ளிவாசல் மரியம் உசு-சமானியின் மகனான [[ஜஹாங்கீர்|சகாங்கீரால்]] கட்டப்பட்டது.
 
== வாழ்க்கை ==
இராச்குமாரி ஈரா குன்வாரி [[அக்பர்|பேரரசர் அக்பரை]] [[பெப்ரவரி 6]], [[1562]] இல் [[இந்தியா]]வில் [[இராச்சசுத்தான்|இராச்சசுத்தானிலுள்ள]] சாம்பார் எனும் இடத்தில் திருமணஞ்செய்தார். இவர் [[அக்பர்|பேரரசர் அக்பரின்]] மூன்றாவது மனைவி ஆவார். [[அக்பர்|பேரரசர் அக்பரின்]] முதலாவது மனைவி உருக்காயா பேகம் ஆவார். இரண்டாவது மனைவி சலீமா சுல்தான் ஆவார். திருமணத்தின் பின்பு, இராச்குமாரி ஈரா குன்வாரிக்கு மரியம் உசு-சமானி என்ற பெயர் வழங்கப்பட்டது.<ref>[http://www.rediff.com/movies/2008/feb/06jodha.htm சோதாபாய் உண்மையாகவே இருந்தாரா {{ஆ}}?]</ref>
 
இவர் [[1622]] ஆம் ஆண்டு இறந்தார்.
 
== சோதா பாய் ==
[[அக்பர்|பேரரசர் அக்பரின்]] மனைவி, [[ஜஹாங்கீர்|சகாங்கீரின்]] தாய் சோதா பாய் என்று அறியப்பட்டதாகவும் ஒரு பார்வை உண்டு. [[ஜஹாங்கீர்|சகாங்கீரின்]] வாழ்க்கை வரலாற்றைக் கூறும் துற்கு-இ-சகாங்கிரி என்ற நூலில் சோதா பாய் என்று யாருமே குறிப்பிடப்படவில்லை. [[அக்பர்நாமா]]விலோ முகலாயர் கால வரலாற்றாதாரங்களிலோ மரியம் உசு-சமானிக்குச் சோதா பாய் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாகத் தகவலில்லை.
 
சிரின் மூசுவியின் கருத்துப்படி, 18ஆம்18 ஆம், 19ஆம்19 ஆம் நூற்றாண்டுகளிலேயே வரலாற்று இலக்கியங்களில் [[அக்பர்|பேரரசர் அக்பரின்]] மனைவியைக் குறிக்கச் சோதா பாய் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.<ref>[http://articles.timesofindia.indiatimes.com/2005-12-10/mumbai/27860291_1_anarkali-myth-jodhabai-he அக்பர்-சோதாபாய் பற்றிய மீள்பார்வையில் உண்மைச் செய்தி, புனைவுக் கலப்பு {{ஆ}}]</ref> இம்தியாசு அகமதின் கருத்துப்படி, [[அக்பர்|பேரரசர் அக்பரின்]] மனைவிக்குச் சோதா அக்பர் எனும் பெயர் முதன்முறையாக ''அன்னல்சு அண்டு ஆண்டிக்குட்டீசு ஆவு இராச்சசுத்தான்'' என்ற நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
== திரைப்படத்தில் ==
* [[ஜோதா அக்பர்|சோதா அக்பர்]] எனுந்திரைப்படத்தில் சோதா பாய் [[அக்பர்|பேரரசர் அக்பரின்]] மனைவியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். இத்திரைப்படத்தில் சோதா பாயாக [[ஐஸ்வர்யா ராய் (நடிகை)|ஐசுவர்யா இராய்]] நடித்திருந்தார்.<ref>[http://www.alaikal.com/news/?p=1842 ஐஸ்வர்யா ராய் ஹிருத்திக்ரோஷன் நடித்த 'ஜோதா அக்பர்' வசூலில் புதிய சாதனை!]</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
* [[பேரரசர் அக்பர்]]
* [[ஜோதா அக்பர்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/மரியம்_உசு-சமானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது