காந்தள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 72:
* இதுபற்றி ஏறுவதால் '''பற்றி'''யென்றும் அழைக்கப்படும்.
* வளைந்து பற்றுவதால் '''கோடல், கோடை''' என்றும் அழைக்கப்படும்.
* கார்த்திகை மாதத்தில் மலர்வதால் '''கார்த்திகைப் பூ''' என்றும் அழைக்கப்படுகின்றது.
* மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் '''தோன்றி''' என்றும் அழைக்கப்படும்.
* நாட்டு மருத்துவத்திலே இதனை '''வெண்தோண்டி''' எனவும் அழைப்பர்.
* பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை '''வெண்காந்தள், செங்காந்தள்''' என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ''ஆண்காந்தள்'' என்றும் கணுக்களில்லாததைப் ''பெண்காந்தள்'' என்றும் குறிப்பிடுவர்.
"https://ta.wikipedia.org/wiki/காந்தள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது