'''தில்லை நாதன்''' என்றநாதன்என்ற இயற்பெயரைக் கொண்ட '''[[பயனர்:Yokishivam |யோகிசிவம்]]''', இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள [[பம்மனேந்தல்|பம்மனேந்தலைச்]] சேர்ந்தவர். தமிழக அரசின் நில அளவைப் பிரிவில் சார் ஆய்வாளராகப் பணியாற்றி உடல்நலக்குறைவால் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். தமிழக அரசின் சிறந்த பணியாளருக்கான விருதை 2010, 2011 மற்றும் 2012 ஆண்டுகளுக்குப் பெற்றுள்ளார். ஏப்ரல் 2013 விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். [[பதினாறாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)|பதினாறாம் நாள் குருச்சேத்திரப் போர்]], [[புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்]], [[எஸ். வி. சகஸ்ரநாமம்]], [[கே. முத்தையா]] போன்ற கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.