பண்ணி வாகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 42:
'''பண்ணி வாகை''' அல்லது '''தூங்குமூஞ்சி மரம்''' என அழைக்கப்படுவது தெற்காசியாவை பூர்வீகமாக கொண்ட மரமாகும். பண்ணி வாகை மரம் மற்ற மரங்களை போல் இல்லாமல் இரவிலும் ஆக்ஸிஜனை வெளியிடும். இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஆய்வில் 15மீ வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 28.5டன் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொள்வதாக கூறுகிறது.<ref>http://www.thejakartapost.com/news/2011/05/18/save-earth-planting-trembesi.html</ref> இது அதிகபட்சமாக 25மீ உயரமும், 40மீ சுற்றளவும் வளரக்கூடியது.
[[File:Flower & flower buds- Samanea saman I IMG 3407.jpg|thumb|left|பண்ணி வாகை மலர்]]
== ஆதாரங்கள் ==
|