தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
போன்ற தென் தமிழகத்தில் பரவி வாழ்ந்து வருகின்றனர். பண்டைய பாண்டியயார்களாக இருந்த மறவர்கள் தென் தமிழகத்தையும் இந்துமகா பெருங்கடலையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மன்னார் குடா
என்பது முன்பு மறவர் குடா என்றே அழைக்கப்பட்டு வந்தது.
மறவர்கள் கோட்டைகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். எனவே அந்த கோட்டைகளின்
தன்மைகளுக்கு ஏற்ப பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
|