நரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
=== இஸ்லாம் ===
=== கிறிஸ்தவம் ===
கிறிஸ்தவ கோட்பாடுகளின்படி நரகம், இறந்தபின் பாவம் செய்தவர்கள் தண்டனை தீர்ப்பு பெறும் இடமாக கூறப்படுகிறது. நரகத்தை பற்றிய கோட்பாடு திருவிவிலியத்தின் [[புதிய ஏற்பாடு]] பகுதியில் விளக்கப்படுகிறது். திருவிவிலியத்தின் கடைசி புத்தகமாகிய [[திருவெளிப்பாடு]] நூலில் மறுஉலக வாழ்க்கைப் பற்றி விளக்கப்படுகிறது. அதிகாரம் 20 இறைவசனம் 10-ல் ''பின்பு அவர்களை ஏமாற்றி வந்த அலகை கந்தக, நெருப்பு ஏரியில் எறியப்பட்டது. அங்கேதான் அந்த விலங்கும் அதன் போலி இறைவாக்கினனும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் இரவு பகலாக என்றென்றும் வதைக்கப்படுவார்கள்.'' என்றும், இறைவசனம் 15-ல் ''வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள்.'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நெருப்பு ஏரியே நரகம். மேலும் [[ஆன்மா]] அழியாதது. தானியேல் இறைவாக்கினரின் நூல் அதிகாரம் 12 இறைவசனம் 13-ல் ''நீயோ தொடர்ந்து வாழ்வை முடி; நீ இறந்து அமைதி பெறுவாய்; முடிவு காலம் வந்தவுடன் உனக்குரிய பங்கைப் பெற்றுக் கொள்ள நீ எழுந்து வருவாய்" என்றார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உடலும் அழியாத ஒன்றே. 1917-ம் ஆண்டு ஜூலை 13ந்தேதி, அன்னை மரியா, பாத்திமா நகரில் லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற சிறுவர்களுக்கு காட்சி அளித்தபோது நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்தார்.
1917-ம் ஆண்டு ஜூலை 13ந்தேதி, அன்னை மரியா, பாத்திமா நகரில் லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற சிறுவர்களுக்கு காட்சி அளித்தபோது நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்தார்.
=== இந்து ===
=== புத்தம் ===
"https://ta.wikipedia.org/wiki/நரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது