உஹத் யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
முகம்மது நபியின் வாழ்க்கையில் இடம்பெற்ற இரண்டாவது யுத்தம் '''உஹத் யுத்தம்''' ஆகும். இது மக்கா நகரத்திலிருந்த இறைமறுப்பாளர்களுக்கும், முகம்மது நபியைப் பின்பற்றிய மதீனாவாசிகளுக்கும் இடையில், மதினா நகருக்கு வடக்கே அமைந்திருந்த உஹத் என்னும் மலையடிவாரத்தில் நடைபெற்றதால், இச்சண்டை உஹத் யுத்தம் என அழைக்கப்பட்டது.
 
===வரலாற்றுப் பின்னணி===
===வரலாறு===
 
ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் இறைமறுப்பாளர்களும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் ([[பத்ரு யுத்தம்]]) மிக மோசமான தோல்வியைத் தழுவிய இறைமறுப்பாளர்கள், முகம்மது நபியோடு மதினாவி்ல் வாழ்ந்திருந்தவர்களை பழி தீர்த்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அடுத்தபத்ருப்போரின் ஆண்டுமூலம் நோன்புசெங்கடலை நோற்கும்அண்மிய ரமழான்தமது மாதத்தின்வர்த்தக கடைசித்மார்க்கத்தின் தினங்களுள்இழப்பீடுகளினால் ஒன்றில்வருந்திய ஒருஅவர்கள், குதிரைவீரன்வியாபாரத்தை நபியவர்களிடம்பெருக்கிக் முத்திரையிடப்பட்டகொள்வதற்கு கடிதம்நஜ்த் ஒன்றைக்வழியாக கொண்டுஈராக்கிற்கு வந்துவர்த்தகக் கொடுத்தார்குழுவினரை அனுப்பி வைக்கத் திட்டமிட்டனர். அதுஇந்த நபியவர்களின்வர்த்தகத்தில் மாமனார்ஒரு அப்பாஸ்இலட்சம் அவர்களிடமிருந்துதிர்ஹங்கள் வந்திருந்ததுபெறுமதியான வர்த்தகப் பொருள்களை ஏற்றிச்செல்ல அதிகமான ஒட்டகங்களையும், அவற்றோடு செல்ல ஏராளமான கூலியாட்களையும் ஏற்பாடு செய்து அனுப்பினர். அதில்இந்த மக்காவிலிருந்துவர்த்தகக்குழு மதீனாவைதொடர்பான நோக்கிசகல 3000செய்திகளையும் படைவீரர்களைமதீனாவில் அழைத்துக்வாழ்ந்த கொண்டுசில வருவதற்குயூதர்கள் இறைமறுப்பாளர்கள்அறிந்திருந்தனர். தயாராகிக்இந்த கொண்டிருக்கிறார்கள்யூதர்களின் என்றும்,உரையாடலைச் செவிமடுத்த மதினாவாசியான அதில்ஸைது 700என்பவரின் குதிரைப்படைநடவடிக்கைகளையும், அதேயளவுதலைமைத்துவத் ஒட்டகங்கள்தகைமைகளையும் மற்றும்அவதானித்த கவசமணிந்தநபியவர்கள், காலாட்படைஅந்த அத்துடன்வர்த்தகக்குழுவினரை படைவீரர்களைமடக்க மகிழ்விக்கஅவரது பெண்கள்தலைமையிலேயே ஆகியோர்நூறு உள்ளனர்குதிரை என்றும்வீரர்களைக் குறிப்பிடப்பட்டிருந்ததுகொண்ட படையை அனுப்பி வைத்தார்கள். கடிதம்தண்ணீருக்காக வந்துசுராதா சேர்ந்தஎன்னுமிடத்தில் வேளைதங்கியிருந்த மக்காவிலிருந்துவர்த்தகக்குழுவினரை படைஸைது நகரவெற்றிகரமாகத் ஆரம்பித்திருந்தது.தாக்கி
 
 
அடுத்த ஆண்டு நோன்பு நோற்கும் ரமழான் மாதத்தின் கடைசித் தினங்களுள் ஒன்றில் ஒரு குதிரைவீரன் நபியவர்களிடம் முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். அது நபியவர்களின் மாமனார் அப்பாஸ் அவர்களிடமிருந்து வந்திருந்தது. அதில் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கி 3000 படைவீரர்களை அழைத்துக் கொண்டு வருவதற்கு இறைமறுப்பாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதில் 700 குதிரைப்படை, அதேயளவு ஒட்டகங்கள் மற்றும் கவசமணிந்த காலாட்படை அத்துடன் படைவீரர்களை மகிழ்விக்க பெண்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதம் வந்து சேர்ந்த வேளை மக்காவிலிருந்து படை நகர ஆரம்பித்திருந்தது.
 
எதிரிகள் தம்மை வந்து சேர்வதற்கு ஒரு வாரமாகும் என ஊகித்த நபியவர்கள், மதீனா நகருக்கு வெளியே வாழ்ந்த மக்களனைவரையும் நகருக்கு உள்ளே வந்து தங்கியிருப்பதற்கு ஆவன செய்யுமாறு தனது தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள். எதிரிகள் கரையோரத்து மேற்குப்பாதை வழியாக வந்து கொண்டிருக்கிறனர் என்றொரு செய்தியும், பின்னர் உஹத் மலையின் அடிவாரத்தில் பாசறை அமைத்துக் கொண்டனர் என்றொரு செய்தியும் நபியவர்களை வந்தடைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/உஹத்_யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது