கிருஷ்ணதேவராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 52:
கிருஷ்ணதேவராயர் பல உள்ளூர்த் தலைவர்களான கொண்டவிடு ரெட்டிகள், புவனகிரி வேளமாக்கள் என்போரை அடக்கி, [[கிருஷ்ணா ஆறு]] வரை இருந்த நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். 1512 இல் உம்மாத்தூர்த் தலைவன் கங்கராஜா, கிருஷ்ணராயனுடன் போரிட்டான். காவேரிக்கரையில் தோற்கடிக்கப்பட்ட கங்கராஜா காவிரியில் மூழ்கி மரணமானார். இப் பகுதி பின்னர் ஸ்ரீரங்கப்பட்டினத்துடன் இணைக்கப்பட்டது. 1516-1517 காலப்பகுதியில், கிருஷ்ணதேவராயர் [[கோதாவரி ஆறு|கோதாவரி ஆற்றுக்கு]] அப்பாலும் சென்றார்.
[[Image:Prasanna Virupaksha temple at Hampi.jpg|250px|thumb|left|அண்மையில் அகழப்பட்ட விஷ்ணு கோயில், [[ஹம்பி]]]]
 
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
[[பகுப்பு:இந்திய அரசர்கள்]]
..
[[பகுப்பு:கர்நாடக நபர்கள்]]
[[பகுப்பு:கர்நாடக வரலாறு]]
[[பகுப்பு:1529 இறப்புகள்]]
[[பகுப்பு:துளு மக்கள்]]
[[பகுப்பு:1471 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணதேவராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது