தென் கொரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 193:
எனினும், Joseon வம்சம் பிந்தைய ஆண்டுகளில், வெளி உலகில் இருந்து தனிமை படுத்திக்கொண்டது. 19 ம் நூற்றாண்டில், கொரியாவின் தனிமைவாதிகள் கொள்கை, "துறவி இராச்சியம்(Hermit Kingdom)" ஏன்று பெயர் பெற்றது. Joseon வம்சம் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திலிருந்து தன்னை பாதுகாக்க முயற்சி செய்தது, ஆனால் இறுதியில் வர்த்தகத்தை திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. முதல் சீன-ஜப்பனீஸ் போர் மற்றும் ரஷ்ய-ஜப்பனீஸ் போருக்குப் பின்னர், கொரியாவை ஜப்பான் (1910-45) ஆக்கிரமித்தது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில், ஜப்பான் முறையே சோவியத் மற்றும் அமெரிக்க படைகளிடம் சரணடைந்து, பிறகு, கொரியாவின் வடக்கு பகுதியை சோவியத் மற்றும் தெற்கு பகுதியை அமெரிக்க படைகளும் ஆக்கிரமித்துக்கொண்டன.
 
=== இரண்டாம் உலகப் போருக்குப் பின் ===
 
1943 இல் Cairo பிரகடனத்தில் ஓர் ஒன்றுபட்ட கொரியா அமைவதற்கான ஆரம்ப திட்டம் இருந்தாலும், சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இடையேயான பனிப்போர் காரணமாக, இறுதியில் 1948 ல் கொரியா இரண்டு தனி அரசாங்கங்களாக உருவாயின. அவைகள் வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகும்.
 
தென் கொரியாவில், இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக, அமெரிக்காவின் ஆதரவுடன், கம்யூனிச எதிர்ப்பாளரான Syngman Rhee, புதிதாக அறிவிக்கப்பட்ட குடியரசின் முதல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். வட கொரியாவில், முன்னாள் ஜப்பனீஸ் கொரில்லா எதிர்ப்பாளுரும் மற்றும் கம்யூனிச ஆர்வலருமான, Kim Il-sung, செப்டம்பர் மாதத்தில், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு பிரதமராக நியமிக்கப்பட்டார். அக்டோபர் மாதம், Kim Il-sung இன் அரசு தான் இரண்டு பாகங்கள் மீதும் அதிகாரம் உள்ள அரசு என்று சோவியத் ஒன்றியம் அறிவித்தது. Syngman Rhee இன் அரசை, சட்டப்பூர்வமான அரசாங்கம் என்று ஐ.நா அறிவித்தது. இரு தலைவர்களும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொரியாவை ஒருங்கிணைக்க முற்பட்டனர். தென் கொரியாவின் இராணுவ ஆதரவு கோரிக்கையை, அமெரிக்கா மறுத்தது. அதே சமயத்தில், வட கொரியாவின் இராணுவத்தை சோவியத் ஒன்றியம் வலுப்படுத்தியது.
 
ஜூன் 25, 1950-ல் வட கொரியா, தென் கொரியா மீது படையெடுத்தது. அந்த கொரிய போர் தான் முதல் பெரிய மோதல். அப்போர், 1953 வரை தொடர்ந்தது. அச்சமயத்தில், சோவியத் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) கூட்டத்தை புறக்கணித்தது. அது ஐ.நா ஒரு உள்நாட்டுப் போரில் தலையீடு செய்ய அனுமதித்தது.வட கொரியாவின் சக்தி வாய்ந்த படைகள், கொரியாவை ஒன்றுபடுத்தி விடுவார்கள் என்பது தெரிந்ததும், ஐ.நா ஒரு உள்நாட்டுப் போரில் தலையீடு செய்தது. சோவியத் யூனியன் மற்றும் சீனா வட கொரியாவை ஆதரித்தது. வடக்கு மற்றும் தெற்கு இரண்டிலும் கொரிய பொதுமக்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டனர். போர் இறுதியில் இக்கட்டான நிலையை அடைந்து. 1953 ல் போர் நிறுத்த ஒப்பந்ததில் ஒருபோதும் தென் கொரியா கையெழுத்திட்டதில்லை. அதன் பிறகு , அசல் எல்லைக்கோடடின் அருகே படைகளகற்றிய பகுதியில் இருந்து வளைகுடாநாடு பிரிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்படாததால், தொழில்நுட்பரீதியாக அங்கு இன்னும் போர் நிறுத்தம் அமலில் இல்லை. கொரியப் போரின் போது, சுமார் 12 இலட்ச கொரிய மக்கள் இறந்தனர்.
 
Syngman Rhee இன் சர்வாதிகார மற்றும் ஊழல் ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து, 1960 ஆம் ஆண்டில், ஒரு மாணவர் எழுச்சி ("ஏப்ரல் 19 புரட்சி") போராட்டம் நடத்தியது. அது அவரை ராஜினாமா செய்ய செய்தது. Park Chung-hee அரசியலில் ஒரு ஸ்திரமற்ற பலவீனமான நிலைமை நிலவிய நேரத்தில், மே 16 இல் ஆட்சியை கவிழ்திவிட்டு, ஜனாதிபதியாக பொறுப்பெற்றுக்கொண்டார். அவர் 1979 இல் படுகொலை செய்யப்படும் வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார். Park Chung-hee ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட விரைவான பொருளாதார வளர்ச்சியை அரசியல் அடக்குமுறையை செயல்படுத்தி, பொருளாதாரத்தை ஏற்றதில் கொண்டு சென்றார். ஒரு இரக்கமற்ற இராணுவ சர்வாதிகாரி என Park விமர்சிக்கப்பட்டார். அவர் 1972 ல், அவரின் ஆட்சி காலத்தை நீட்டிக்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்கினார். அது அவருக்கு விரிவான அதிகாரங்களை கொண்ட மற்றும் வரம்பற்ற ஆறாண்டு (கிட்டத்தட்ட சர்வாதிகார) ஜனாதிபதி பதவியை தக்க வைத்து கொள்ள வழிவகுத்தது. எனினும், கொரிய பொருளாதாரம் Park காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றது மற்றும் அரசின் நாடு தழுவிய அதிவேக அமைப்பு, சியோல் சுரங்கப்பாதை அமைப்பு உருவாக்கப்பட்டது, மற்றும் அவருடைய 17 வருட ஆட்சிக்காலம் தென் கொரியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தென்_கொரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது