உக்கிரப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
''வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்''<br>
''ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்''<br>
''பூவும் பொன்னும் புனல்படபுனல்படச் சொரிந்து'',
 
''பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய''<br>
''நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்துமகிழ்சிறந்து''<br>
''இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி''<br>
''வாழ்தல் வேண்டும், இவண் வரைந்தஇவண்வரைந்த வைகல்'',<br>
''வாழச்செய்த நல்வினை அல்லது''
 
''ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை''<br>
''ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளஇருபிறப்பாளர்''<br>
''முத்தீப் புரையக் காண்தக இருந்த''<br>
''கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தீர்'';<br>
வரிசை 47:
''வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்''<br>
''பரந்து இயங்கும் மாமழை உறையினும்'',<br>
''உயர்ந்துஉயர்ந்துசமந் சமந்தோன்றிப்தோன்றிப் பொலிக, நும் நாளே''|40px|40px|}}
 
இவ்வரசன் காலத்தில் தான் [[திருக்குறள்]] அரங்கேற்றப் பட்டது என்று செவிவழிமரபு. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய [[அகநானூறு|அகநானூற்றிலும்]] [[நற்றிணை]]யிலும் உள்ளன.
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/உக்கிரப்_பெருவழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது