வேதநாயகம் சாஸ்திரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தஞ்சையின் '''வேதநாயகம் சாஸ்திரியார்''' (1774 -1864 ), கவிஞர்,தஞ்சைக் மற்றும்கவிஞரும் [[இரண்டாம் சர்போஜி|இரண்டாம் சர்போஜியின்]] பிரதான புலவராவார்புலவரும் ஆவார். இவர் பெயரில் 133 புத்தகங்களும் 400க்கும் மேற்பட்ட பாடல்கள்பாடல்களும் அமைக்கப்பட்டுள்ளதுஉள்ளன.
 
==வாழ்க்கை==
இவர் 71774 செப்டம்பர் 17747 இல் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.இவர் போதகனார் தேவசகாயம் (முன்னாள் அருணாச்சலம்) ஞானப்பூ ஆகியோரின் முதலாம் மகனாவார். இவரின் சகோதரிகளான சூசையம்மாள்,அக்கா தங்கைகளான பாக்கியம்மாள்சூசையம்மாளும் ஆகிய இருவரும்பாக்கியம்மாளும் தங்கள் தாயைச் சிறுவயதிலேயே இழந்தனர். இவர் பத்துபத்தாம் வயதில்அகவையில் கிறித்துவின் சிலுவையின்சிலுவைத் தோற்றம்தோற்றத்தைக் கண்டதாக கூறப்படுகிறது.
 
[[புதிய ஏற்ப்பாடுஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்]] போதகத்தை அறிந்து, [[கிறிஸ்டியான்கிறித்தியான் ஃப்ரீட்ரெய்க்ஃபிரீட்ரிக் ஷவார்ஸ்சவார்சு]] என்ற ஒரு யர்மன்செருமனி நாட்டு ஊழியக்காரரை தேடி, தனது 12 ஆம் அகவையில் [[சீர்திருத்தம்|சீர்திருத்திய]] திருசபைக்கு மாறினார். ஷ்வாசின்சவாசின் கீழ் கல்விபெற்றார்கல்வி பயின்றார். ஷ்வாசுகுசவாசுக்கு, இளவரசர் சர்போஜி (பின்னாள் தஞ்சாவூரின் இரண்டாம் சர்போஜி) என்னும் மற்றொரு சீடர் இருந்தார். இவரது கல்வி, அந்நாளின்அந்நாளைய குரு-சீட மரபில் நிகழ்ந்தது.
 
பின்னர், தரங்கம்பாடியில் தனது வேதவியல் பட்டத்தைபட்டத்தைப் முடித்தார்பெற்றார். தனதுஇவரது பேராசிரியர்காளாகபேராசிரியர்களாக கலாநிதி ஜான், கலாநிதி காமரர், புனித ரோட்ட்லர்ரோட்டிலர் ஆகியோர் வாய்த்தனர்.
 
இவர் 19ஆம் அகவையில் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள ஊர்களில் சுவிசேஷஅற்செய்திப் பள்ளியாசிரியராக அமர்ந்து இலக்கியம், கணிதம் ஒழுக்கவியலைக் கற்பித்தார். பின்னர் தலமையாசிரியராக பணியேற்றார்.
 
அதற்பின், தனது பள்ளி நன்பரானநண்பரான இளவரசர் சர்போஜி மன்னராக முடிசூடியப்பின், இவர் ராஜியஅரசவையின் சபையின்முதன்மைப் பிரதம புலவராக ஆக்கபட்டார்புலவரானார். முதலில் அரண்மனையில் யாவும் சமாதானமாக இருந்தது, அரசரே இவரை முதிய சகோதரராகஉடன்பிரப்பாகத் தான் அழைத்துள்ளார். எனினும் பின்னர், [[கிறித்தவம்|கிறித்தவத்தை]] வெருத்தவெறுத்த சில ஆற்றல்மிகு பிரபுக்கள் இருப்பினும் சாஸ்திரியர்சாஸ்திரியார் பயமற்றலாகஅச்சமின்றித் தனது கிறித்தவ நம்பிக்கையை வெளிப்படுத்தினார்; மற்ற மதங்களை மதித்து தன் மதத்தை கைவிடாமலிருந்தார் இவர். கடைசி வரை இவர் பாடிய பஜனைகள் யாவும் [[கிறித்து|இயேசு கிறித்துவை]]ப் போற்றியே போற்றியதுஅமைந்தன.
 
இவரின் நம்பிக்கை மற்ரோர்மேல்மற்றவர்பால் மிகஆற்றலாகமிக ஆற்றலோடு திகழ்ந்தது. அன்நாளில்அந்நாளில் கடுஞ்சிருவனானகடுஞ்சிறுவனான [[திரன்கபாரின்தரங்கம்பாடி சாமுவேலன்]] மேலும்,எனும் சரஸ்வதி மகால் நூலகத்தில் பனிப்புரிந்தபணிபுரிந்த சாமுவேலின்சாமுவேலன் அய்யனிம்அய்யனைக் கடும் விவாதத்தின் பின்னர் கிறித்தவத்திற்க்குகிறித்தவத்திற்கு மதமாற்றினார்.
 
==அளிக்கபட்ட பட்டங்கள்==
** ''வேத சிரோன்மனி''
** ''ஞான கவிச்சக்கிரவர்த்தி''
** ''ஞானதீப்பஞானதீபக் கவிராயர்''
** ''வேத சாஸ்திரிகள்''
** ''சுவிசேஷ கவிராயர்''
வரிசை 23:
[[பகுப்பு:1774 பிறப்புகள்]]
[[பகுப்பு:1864 இறப்புகள்]]
[[பகுப்பு:புத்தியல்காலத் தமிழ் அறிஞர்கள்]]
[[பகுப்பு:கிறித்தவத் தமிழ் அறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வேதநாயகம்_சாஸ்திரியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது