தலித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 25:
ரிங்டோனில் அம்பேத்கர் பாட்டு: தலித் இளைஞர் கொலையில் 4 பேர் சிக்கினர்] தினகரன் மே 24 2015</ref>
# [[கருநாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் [[ஹாசன் மாவட்டம்|கஷன் மாவட்டத்தில்]] அமைந்துள்ள [[ஹொலேநார்சிபூர் தாலுகா]]வுக்கு உட்பட்ட ஒரு கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யச்சென்ற பெண்களை உயர் சாதி என்று சொல்லிக்கொள்ளும் சிலர் அபராதம் விதித்தனர். <ref>[http://tamil.thehindu.com/india/கோயிலுக்குள்-நுழைந்த-4-தலித்-பெண்களுக்கு-அபராதம்-கர்நாடகாவில்-அவலம்/article7625059.ece?widget-art=four-rel|கோயிலுக்குள் நுழைந்த 4 தலித் பெண்களுக்கு அபராதம்: கர்நாடகாவில் அவலம்] தி இந்து தமிழ் 08. செப்டம்பர் 2015</ref>
# 17 சனவரி 2016 அன்று [[தெலுங்கானா]] மாநில தலைநகரான [[ஐதராபாத்து (இந்தியா)|ஹைதராபாத்தின்]] மத்திய பல்கலைக் கழகத்தில் ரோஹித் வெமுலா என்ற மாணவன் [[அகில பாரத வித்தியார்த்தி பரிசத்|அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு]] (ஏபிவிபி) மாணவர்களின் தாக்குதலால் தூக்கிலிட்டு மரணம் அடைந்தான். இந்த மாணவனின் தந்தை தனது மகன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கல்உடைக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்றும் அவனது தாயார் தான் பட்டியலின ஜாதியைச் சேர்ந்தவர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்து படித்துவந்த இடையில் தான் பட்டியலின ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொண்டான் என்றும் அவரது தந்தையால் தெரிவிக்கப்பட்டது. <ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%
===தமிழ்நாடு===
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் தலித்துகள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையம் அறிவித்துள்ளது.<ref>[http://www.bbc.com/tamil/india/2016/01/160131_dalittn தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் தலித் எதிர்ப்பு மாவட்டங்களாக இருப்பது ஏன்?]</ref>
|