விசுவகர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Vishwakarmaji.png|thumb|250px|விசுவகர்மன்]]
'''விசுவகர்மன்''' என்பவர் தேவலோகத்தின் சிற்பி ஆவார். இவர் தேவதச்சன், தேவசிற்பி என்றும் அறியப்படுகிறார்.
'''விஶ்வகர்மா''' என்ற சொல்லுக்கு வேத அங்கமாகிய நிருக்தத்தில் யாஸ்க மஹருஷி கூறிய விளக்கம் "ஸர்வஸ்ய கர்த்தா" அதாவது இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக்கும் காரணமான படைத்தல் (ப்ரஹ்மா), காத்தல் (விஷ்ணு), அழித்தல் (ருத்திரன்), அனுகிரஹித்தல் (இந்திரன்), மறைத்தல் (ஆதித்யன்) ஆகிய 5 தொழில்களையும் தானாகவே செய்யும் தாதாவும் விதாதாவும் பரமாத்மாவும் இவரே ஆவார். இவரே பரப்ரஹ்மா என்று ஏழு மஹரிஷிகளும் தங்களுடைய தபோ வலிமையினால் உணர்ந்து வேதங்களில் போற்றி ஸூக்தங்களால் துதி செய்துள்ளார்கள். இப்பரமேஷ்டீயை ப்ரஹ்மத்திணை அறியாதவர்களால் பூஜிக்க இயலாது. இவ்வாறாக இத்தேவனின் பெருமைகளை ருஷிகள் கூறுகின்றார்கள்.
 
விஶ்வகர்மா தேவன் என்பவர் வேதத்தில் முழுமுதல் கடவுள் ஆவார். இவரே அனைத்து உலகங்களையும் தேவர்களையும் படைத்து அவர்களுக்கு பெயரிட்டவர் என்றும், ஆதியில் ஸ்வயமக முதலில் பிறந்தவர் விஶ்வகர்மா, இவரே இரண்டாவதாக கந்தர்வ-அப்ஸரஸுகளையும், மூன்றவதாக தாவர ஜங்கமங்களையும் படைத்தார் என்று வேதங்கள் ஆதாரத்துடன் கூறுகின்றன.
 
நான்கு வேதத்தின் பிரிவுகளிலும் "விஶ்வகர்மா" என்ற தேவனைப் பற்றிய வேத மந்திரங்களின் ஆதாரங்கள்.
 
1) றுக்வேதம் சாகள ஸம்ஹிதை மண்டலம் 10 ல் ஸூக்தம் 81 மற்றும் 82,
 
2) றுக்வேதம் ஆச்வலாயன ஸம்ஹிதை அஷ்டகம் 8 ஸூக்தம் 36 மற்றும் 37,
 
3) ஶுக்ல யஜுர் வேதத்தில் மாத்யன்தின ஸம்ஹிதை அத்யாயம் 17 லும்,
 
4) ஶுக்ல யஜுர் வேதத்தில் காண்வ ஸம்ஹிதை அத்யாயம் 18 லும்,
 
5) க்ருஷ்ண யஜுர் வேதத்தில் தைத்திரீய ஸம்ஹிதை காண்டம் 4 ப்ரபாடகம் 6 அனுவாகம் 2 அனுவாகம்,
 
6) க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மைத்தராயணீ ஸம்ஹிதை காண்டம் 2 ப்ரபாடகம் 10 அனுவாகம் 2 லும்,
 
7) க்ருஷ்ண யஜுர் வேதத்தில் சரக காடக ஸம்ஹிதை ஸ்தனாம் 18 அனுவகம் 1 லும்,
 
8) க்ருஷ்ண யஜுர் வேதத்தில் கபிஷ்டில கட ஸம்ஹிதை அத்யாயம் 28 அனுவாகம் 2 லும்,
 
9) க்ருஷ்ண யஜுர் வேதத்தில் ஹிரண்யகேசி மந்திர ஸம்ஹிதை அஷ்டகம் 4 அனுவாகம் 7 லும்,
 
10) ஸாம வேதத்தில் கௌதூம ஸம்ஹிதை உத்ரார்சிகம் மந்திரம் 939 லும்,
 
11) ஸாம வேதத்தில் ராணாயனிய ஸம்ஹிதை ஸூக்தம்/மந்திரம் 1589 லும்,
 
12) அதர்வவேதம் ஶௌனக ஸம்ஹிதை காண்டம் 2 ஸூக்தம் 35 ஸூக்தம் லும்,
 
13) அதர்வவேதம் பைப்பலாத ஸம்ஹிதை 1 காண்டம் 88 ஸூக்தம்
 
ஆகியவற்றில் விஶ்வகர்மா ரிஷி கூறிய ஸூக்தங்கள் த்ரிஷ்டுப் சந்தத்தில் வருகின்றது. யாகங்களில் மிக பெரிய யாகமாகிய அக்னி சயனத்தில் வைஸ்வகர்மண ஹோமத்தில் இந்த ஸூக்தங்கள் வருகின்றது. இந்த வேத ஆதாரத்தினைக் கூறிய ரிஷி விஶ்வகர்மா இவர் புவன ரிஷியின் மகன், ஆப்த்ய ரிஷியின் பேரன் ஆவார். இவர் ஆங்கிரஸ கணத்தினை சேர்ந்தவர் ஆவார்.
 
பிராஜபதிகளில் முதன்மையானவராக வேதத்தில் வேத ரிஷிகளால் "விஶ்வகர்மா" சொல்லப்படுகின்றார். பிராஜபதிர்-விஶ்வகர்மா ஜயாதி ஹோம மந்திரங்களில் போற்றப்படுகின்றார். இம்மந்திரத்தினை கூறிய ரிஷி விஶ்வதேவர் ஆவார். இந்த ஹோமம் யஜுர் வேதத்தினை பின்பற்றுகவர்களால் அனைத்து விஷேசங்களிலும் சிறப்பாக செய்யப்படுகின்றது.
 
இதிஹாஸ புராணங்களில் தேவலோகத்தின் சிற்பியாகிய விஶ்வகர்மாவுக்கும் வேதத்தில் முழுமுதல் கடவுளாக சொல்லப்பட்ட தேவனுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. வேதத்தில் விராட் புருஷனாகிய விஶ்வகர்மாவின் பெருமைகளை போன்று மிகமிக பிற்காலத்தில் முனிவர்களால் எழுதப்பட்ட சமஸ்கிரந்த உரைநடை நூல்களே இதிஹாஸ புராணங்கள் ஆகும்.
 
== உருவாக்கிய ஆயுதங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/விசுவகர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது