நவராத்திரி நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 20:
ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும்.
=== கும்பம் வைத்தல் ===
நறுமணமுள்ள சந்தனம், பூ (மலர்), இவைகளுடன் [[மாதுளை]], [[வாழை]], [[பலா]], [[மா]] முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், [[வடை]], [[பாயாசம்]] முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். [[புனுகு]], [[கோரோசனை]], குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி,
=== குமாரி பூசை ===
|