பத்திரிசு லுமும்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பாட்ரிஸ் லுமும்பா, பத்திரிசு லுமும்பா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
No edit summary
வரிசை 21:
}}
 
'''பத்திரிசு எமெரி லுமும்பா''' (''Patrice Émery Lumumba''), ([[ஜூலை 2]], [[1925]] – [[ஜனவரி 17]], [[1961]]) [[ஆப்பிரிக்கா|ஆபிரிக்க]]த் தலைவரும் [[கொங்கோ சனநாயகக் குடியரசு|கொங்கோ குடியரசின்]] மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர்பிரதமரும் ஆவார். இவரே [[பெல்ஜியம்|பெல்ஜிய]]த்திடம் இருந்து தமது நாட்டை [[ஜூன்]] [[1960]] இல் விடுதலை பெற உதவிய தலைவர் ஆவார். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 28:
லுமும்பாவின் கொங்கோ தேசிய இயக்கம் நாட்டில் நடநத உள்ளூராட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வென்றது. அதே நேரத்தில் [[கொங்கோ]]வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு [[ஜனவரி 18]], [[1960]] இல் [[பிரசல்ஸ்|பிரசல்சில்]] நடந்தது. இம்மாநாட்டில் லுமும்பாவும் கலந்து கொண்டார். [[ஜனவரி 27]] இல் மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. [[மே]], [[1960]] இல் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனை அடுத்து [[ஜூன் 23]], [[1960]] இல் லுமும்பா நாட்டின் பிரதமரானார். கொங்கோவின் விடுதலை [[ஜூன் 30]], [[1960]] இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்<ref name="speech">{{cite web | title = Independence Day Speech| publisher = Africa Within|url = http://www.africawithin.com/lumumba/independence_speech.htm| accessmonthday = July 15 | accessyear = 2006 }}</ref>.
 
லுமும்பா பிரதமரான சில நாட்களுக்குள்ளேயே இராணுவத்தினர் தப்=விரதவிர மற்றைய அரசு ஊழியர்களுக்கு காணிசமானகணிசமான ஊதிய உயர்வை வழங்கினார். இது இராணுவத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தைஸ்வில் இராணுவ முகாமில் இராணுவத்தினர் தமது மேலதிகாரிகளின் மீது தாக்குதல்களைத் தொடங்கினர். இது பின்னர் பல இடங்களுக்கும் பரவியது. விரைவில் சட்டம், ஒழுங்கு நாடில்நாட்டில் இல்லாமலே போனது. பல [[ஐஇரோப்பாஐரோப்பா|ஐரோப்பியர்]]கள் நாட்டை விட்டு வெளியேறினர்<ref name ="devlin">Larry Devlin, ''Chief of Station Congo'', 2007, Public Affairs, ISBN 1-58648-405-2</ref>.
 
==சோவியத் ஆதரவு==
கட்டாங்கா மாகாணம் ஜூன் 1960 இல் மொயிஸ் த்சோம்பே தலைமையில் [[பெல்ஜியம்|பெல்ஜியத்தின்]] ஆதரவுடன் தனது விடுதலையை அறிவித்தது. [[ஐக்கிய நாடுகள்|ஐநா]] படைகள் வரவழைக்கப்பட்டன. இதனால் லுமும்பா [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] உதவியைக் கோரினார்.
 
==கைது==
[[Image:PatricelumumbaIISG.jpg|framepx|thumb|right|பத்திரிசு லுமும்பா]]
செப்டம்பர் 1960 இல் லுமும்பாவின் அரசு அதிபரினால் சட்டத்துக்கு மாறாக கலைக்க அறிவித்தார். மாற்றாக, லுமும்பா அதிபர் காசா-வுபுவின் பதவியைப் பறிக்க முயன்றார். [[செப்டம்பர் 14]], [[1960] இல் [[சிஐஏ]]இன் ஆதரவுடன் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்தார்<ref name ="devlin">Larry Devlin, ''Chief of Station Congo'', 2007, Public Affairs, ISBN 1-58648-405-2</ref>. லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். [[ஐநா]] படைகள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். வீட்டுக் காவலில் இருந்து தப்பித்த லுமும்பா ஸ்டான்லிவில் நோக்கி நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டார். ஆனாலும் மொபுட்டுவின் படையினரால் அவர் [[டிசம்பர் 1]], [[1960]] இல் போர்ட் ஃபிராங்கி என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். உள்ளூர் [[ஐநா]] அலுவலாகத்திடம்அலுவலகத்திடம் அவர் முறையிட்ட போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. [[கின்ஷாசா]] நகருக்கு கொண்டு செல்லப்பட்டார் லுமும்பா. இராணுவத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகவும் வேறு பல குற்றச்சாட்டுக்கள் லுமும்பாவுக்கெதிராக சுமத்தப்பட்டன. [[ஐநா]] செயலர் [[டாக் ஹம்மர்ஷோல்ட்]] சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாஅரிக்கப்படெ வேண்டும்விசாரிக்கப்படவேண்டும் என கொங்கோ அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். [[சோவியத் ஒன்றியம்]] லுமும்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
 
[[ஐநா]] பாதுகாப்புச் சபையில் லுமும்பாவிற்கு ஆதரவாக சோவியத் யூனியன் [[டிசம்பர் 14]], [[1960]] இல் கொண்டுவந்த தீர்மானம் 8-2 வாக்குகளால் தோற்றுப் போனது. ஐநா செயலருக்கு கொங்கோ விவகாரத்தில் அதிக அதிகாரம் அளிக்க மேலை நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை சோவியத் ஒன்றியம் தனது [[வீட்டோ]] பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.
வரிசை 42:
 
==லுமும்பாவின் இறப்பு==
[[ஜனவரி 17]], [[1961]] இல் லுமும்பா [[பெல்ஜியம்|பெல்ஜிய]] அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் பலமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்<ref name="bbc-wkl">{{cite web|title=Correspondent:Who Killed Lumumba-Transcript|url=http://news.bbc.co.uk/hi/english/static/audio_video/programmes/correspondent/transcripts/974745.txt|publisher=BBC}} 00.35.38-00.35.49</ref>. அதே நாளிரவு காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களில் இருவர் கப்டன் ஜூலியென் காட் மற்றும் காவற்துறை அதிபர் வேர்ஷூரே ஆகியோர். இவர்கள் இருவரும் பெல்ஜிய நாட்டவர்கள் எனப்து குறிப்பிடத்தக்கது<ref name="bbc-wkl-1">{{cite web|title=Correspondent:Who Killed Lumumba-Transcript|url=http://news.bbc.co.uk/hi/english/static/audio_video/programmes/correspondent/transcripts/974745.txt|publisher=BBC}} 00.36.57</ref>. கொங்கோ அதிபர் மற்றும் இரு அமைச்சர்களும் லுமும்பா சுடப்படும் போது அங்கு இருந்திருக்கிறார்கள். லுமும்பாவுடன் சேர்ந்து மேலும்அவரது இருவரும்இரு அந்நிகழ்வில்ஆதரவாளர்களும் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். லுமும்பாவின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. பெல்ஜியத் தகவல் படி இக்கொலைகள் [[ஜனாவரிஜனவரி 17]], [[1961]] இரவு 9:40 க்கும் 9:43 க்கு இடையில் இடம்பெற்றது.
 
மூன்று வாரங்களின் பின்னரேயே லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டது. லுமும்பா சீறையில்சிறையில் இருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆத்திரமடைந்த ஊர்வாசிகலேஊர்வாசிகளே அவரைக் கொலை செய்ததாகாவும்செய்ததாகவும் உள்ளூர் [[வானொலி]] தகவல் தந்தது.
 
லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டதும் பல ஐரோப்பிய நகரங்களில் பெல்ஜிய தூரரகங்களின்தூதரகங்களின் முன்னர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/19/newsid_2748000/2748931.stm]
[[Image:USSR stamp P.Lumumba 1961 2k.jpg|thumb|right|1961 [[சோவியத்]] அஞ்சல் தலை]]
 
வரிசை 64:
[[பகுப்பு:பனிப்போர் தலைவர்கள்]]
[[பகுப்பு:கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்]]
[[பகுப்பு:[[ஆபிரிக்க தலைவர்கள்]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/பத்திரிசு_லுமும்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது