மறவர்கள் தங்களின் பெயருக்கு பின்னால் சிறப்புப் பெயர்களை '''தேவர்''' எனச் சொல்லியும்,எழுதியும் வருகிறார்கள்.
===சங்க கால சிறப்பு===
சங்க கால புலவர்களில் [[நக்கீரர்|நக்கீரத் தேவர்]] இறைவனோடு வாதிட்ட சம்பவம் கவனிக்கத்தக்கது '''தருமி''' என்ற புலவருக்கு பொன் முடிப்பு பெற்றுத் தர வேண்டி இறைவனே புலவராக வந்து வாது செய்த நிகழ்வு,