யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி''' [[1658]] தொடக்கம் [[1796 ல்]]இல் [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியரிடம்]] பறிகொடுக்கும் வரை, '''யாழ்ப்பாணத்தில்நடைபெற்றுவந்தது. [[ஒல்லாந்தர்]] ஆட்சி''' நடைபெற்றுவந்தது. இவர்கள் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தை]] 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியை ஆண்டுவந்த [[யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போத்துக்கீசரிடமிருந்து]] கைப்பற்றினர். [[யாழ்ப்பாணம்]] 138 ஆண்டு காலம் [[ஒல்லாந்தர்]] வசம் இருந்தது.
 
 
இப்பொழுது சிதைந்த நிலையிலுள்ள [[யாழ்ப்பாணக் கோட்டை]] [[ஒல்லாந்தர்|ஒல்லாந்தரால்]] கட்டப்பட்டதாகும். [[போர்த்துக்கீசர்|போர்த்துக்கேயரின்]] [[சதுரம்|சதுர]] வடிவக் கோட்டையை இடித்துவிட்டு ஐங்கோணவடிவில்[[ஐங்கோணம்|ஐங்கோண]] வடிவில் யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் கட்டினர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி]]
* [[யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி]]
* [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு]]
 
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண வரலாறு]]
[[பகுப்பு:நெதர்லாந்து]]
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணத்தில்_ஒல்லாந்தர்_ஆட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது