எரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
| consort = [[சீயசு]]
| parents = குரோனசு மற்றும் ரியா
| siblings = பொசைடன்போசிடான், ஏட்சு, டிமெடர், எசுடியா மற்றும் சீயசு
| children = ஏரிசு, என்யோ, எபே, எய்லெய்தையா, எஃபீசுடசு மற்றும் எரிசு
| mount = மயில்கள் ஓட்டும் தேர்
வரிசை 20:
 
 
'''ஈரா''' [[கிரேக்க மொழி|கிரேக்கம்]] {{lang|grc|Ἥρᾱ}}என்பவர் கிரேக்க புராணக் கதைகளின்படி [[சீயசு]] தேவனின்சீயசின் மனைவியும் அவரது சகோதரியும் ஆவார். இவர் பெண்கள் மற்றும் திருமணம் ஆகியவற்றின் தேவதையாககடவுளாக இருக்கிறார். பசு, சிங்கம் மற்றும் மயில் ஈராவிற்கு புனிதமானவையாக கருதப்படுகிறது. இவரது பெற்றோர் குரோனசு மற்றும் ரியா. தன் கணவர் சீயசின் பல காதலிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் மேல் பொறாமை குணம் கொண்டவராக ஈரா அறியப்படுகிறார்.
 
[[Image:Temple of Hera - Agrigento - Italy 2015.JPG|thumb||250px|அக்ரிகென்டோவில் உள்ள மாக்னா க்ரேசியாவில் இருக்கும் ஈராவின் கோவில்]]
வரிசை 39:
 
==லெடோ, அப்போலோ மற்றும் ஆர்டமீசு==
லெடோவின் வயிற்றில் வளர்வது சீயசின் குழந்தை என்று ஈரா அறிந்தவுடன், லெடோவிற்கு நிலத்திலோ அல்லது தீவிலோ பிரசவம் நடக்காது என சாபமிட்டார். பிறகு லெடோவின் மேல் கருணை கொண்ட கடல் கடவுள் பொசைடன்போசிடான், அவளுக்கு நிலமோ தீவோ அல்லாத மிதக்கும் தீவான டிலோசுக்கு வழிகாட்டினார். அங்கு லெடோவிற்கு இரட்டை குழந்தைகளான அப்போலோ மற்றும் ஆர்டமீசு பிறந்தனர். பிறகு அந்த தீவு அப்போலோவிற்கு புனித இடமானது.
வேறு ஒரு கதையில் ஈரா லெடோவின் பிரசவத்தை தடுக்க குழந்தை பிறப்பு கடவுளான எய்லெய்தியாவை கடத்தியதாக கூறப்படுகிறது. பிறகு டிலோசு தீவில் லெடோவிற்கு முதலில் ஆர்டமீசு பிறந்தார். பிறகு அவரே அப்போலோவின் பிறப்பிற்கும் உதவியதாக கூறப்படுகிறது.
 
வரிசை 45:
செமிலியின் வயிற்றில் வளர்வது சீயசின் குழந்தை என்று அறிந்த ஈரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். செமிலியிடம் சீயசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். அவர் கட்டாயப்படுத்தியதால் சீயசு தன் உருவத்தை கா்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் பிறக்காத குழந்தையான டயோனைசசை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சீயசு.
மற்றொரு கதையில் டயோனைசசு என்பவர் சீயசு மற்றும் டிமடர் அல்லது பெர்சிஃபோனின் மகனாக கருதப்படுகிறார். ஈரா டைட்டன்களை அனுப்பி அந்த குழந்தையை துண்டு துண்டாக நறுக்கி வீசினார். அந்த குழந்தையின் பெயர் சாக்ரியுசு. இதற்கு துண்டுகளாக வெட்டப்பட்டவன் என்று பொருள். அவரது இதயத்தை சீயசு காப்பாற்றினார்.
பிறகு இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் அந்த இதயத்தை பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்தார். சில கதைகளில் சீயசு அந்த இதயத்தை செமிலியிடம் கொடுத்து உண்ணும்படி கூறியதாகவும் அதன் மூலம் அவள் கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த ஈரா செமிலியிடம் சீயசின் உண்மையான உருவத்தை காணும்படி கூறினார். அதைக் கண்டவுடன் செமிலி இறந்து போனாள். பிறகு டயோனைசசு தன் தாய் செமிலியை பாதாள உலகில் இருந்து மீட்டு வந்து அவரை ஒலிம்பியஒளிம்பிய மலையில் வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/எரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது