மே 31: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
* [[1973]] - [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை]]யில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 [[இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்|பாலம் விமான நிலையத்தை]] அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1997]] - [[கனடா]]வில் [[நியூ பிரன்ஸ்விக்]]கையும் [[பிரின்ஸ் எட்வேர்ட் தீவு|பிரின்ஸ் எட்வர்ட் தீவை]]யும் இணைக்கும் [[கூட்டமைப்புப் பாலம்]] (''Confederation Bridge'') திறக்கப்பட்டது.
* [[1981]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] பல இடங்களில் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரின் வன்முறைகள் ஆரம்பமாயின. [[யாழ் பொது நூலகம்]] அடுத்த நாள் எரியூட்டப்பட்டது.
* [[1981]] - [[யாழ்ப்பாணம்]] [[யாழ் பொது நூலகம் எரிப்பு|பொது நூலகம்]] நள்ளிரவு நேரம் [[இலங்கை]] காவல் துறையினரால் எரிக்கப்பட்டது.
* [[2004]] - [[வீரகேசரி]] பத்திரிகை நிருபரும் பத்திரிகையாளருமான [[ஐயாத்துரை நடேசன்]] [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] சுட்டுக்கொல்லப்பட்டார்.
* [[2005]] - [[இலங்கை]]யின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் [[கொழும்பு|கொழும்பில்]] சுட்டுக்கொல்லப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/மே_31" இலிருந்து மீள்விக்கப்பட்டது