சச்சிதானந்த ராவுத்ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
| portaldisp =
}}
 
'''சச்சிதானந்த ராவுத்ராய்''' (Sachidananda Routray) ([[1916]] [[மே]] 13 - [[2004]] [[ஆகத்து]] 21) என்பவர். [[ஒடிசா]] மாகாண கவிஞரும், [[இந்தியா|இந்திய]] சுதந்திரப் போராட்ட வீரரும், மற்றும் இந்திய இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதான [[ஞானபீட விருது]], இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான [[பத்மசிறீ]], சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதான [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாடமி]], சோவியத் லேண்ட் நேரு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவருமாகவும் அறியப்படுகிறார்.<ref name=veethi>{{cite web | url=http://www.veethi.com/india-people/sachidananda_routray-profile-2396-25.htm | title=Sachidananda Routray Profile | publisher=veethi.com(ஆங்கிலம்) | date=November 22 2013 | accessdate=30 மே 2016}}</ref>
 
== பிறப்பும் புரட்சியும் ==
சச்சி ரவுத்ரா, [[இந்தியா]]வின் கிழக்குப் பகுதியான [[ஒடிசா]] எனும் ஒரிசா (Orissa) மாநிலத்தின் குர்தா மாவட்டத்தில் உள்ள குருஜங் என்ற இடத்தில் [[1916]]-ம் ஆண்டு [[மே]] 13-ம் நாள் பிறந்தார். [[வங்காள தேசம்]] இன்றைய கிழக்கு வங்காளத்தில் வளர்ந்து, அங்கேயே கல்வி பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய சச்சிதானந்த ராவுத்ராய் 11-வது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். மேலும் அவர் தனது 16 வயதில் எழுதிய ‘பாதேய’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது, இவரது புரட்சிகர கருத்துகள் கொண்ட கவிதைகள் பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்டன.<ref name=veethi/>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சச்சிதானந்த_ராவுத்ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது