ஐயடிகள் காடவர்கோன் நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *நீக்கம்*
வரிசை 1:
{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
| படிமம் =Naaiyadi.jpg
| படிமத் தலைப்பு = ஐயடிகள் காடவர்கோன் விக்கிரகம்
| படிம_அளவு =
வரிசை 11:
| சிறப்பு =
}}
 
[[படிமம்:Naaiyadi i.jpg|thumb|right|400px|ஐயடிகள் காடவர்கோன் நாயனார்]]
 
'''ஐயடிகள் காடவர்கோன் நாயனர்''' (காலம் கி.பி. 670 இல் இருந்து கி.பி. 685).
 
== பெயர் விளக்கம் ==
காடர் என்பது [[பல்லவர்|பல்லவ மன்னர்]] குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும். ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.இவர் குறுநில மன்னராகக் காஞ்சிபுரத்தில் அரசாட்சி செய்து வந்தார்.
 
== துறவுள்ளம் ==
மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டு [[சிதம்பரம்]] முதலான அனைத்துச் சிவதலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப்பாடினார். அவ்வெண்பாக்களில் 24 பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப்பெறுகின்றது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் இருக்கக் காணலாம்.
 
== நுண்பொருள் ==
#அரச வாழ்விலும் அடியாராய் வாழ்தல் மேலானது
#திருத்தல தரிசனம் திருவடிப் பேறு நல்கும்
வரி 28 ⟶ 25:
ஐயடிகள் காடவர்கோன் குருபூசை நாள்: ஐப்பசி மூலம்
 
== உசாத்துணை ==
#11ஆம் திருமுறை, தருமை ஆதினம்.
#அறுபத்து மூவர் அறிமுகம் : திருமதி கெளரி ராஜகோபால்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை
----
 
{{நாயன்மார்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஐயடிகள்_காடவர்கோன்_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது