பயனர்:Neechalkaran/திருக்கோவில்1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 29:
| Pushakarani =
| Vimanam =
| Poets = திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி
| Prathyaksham =
| important_festivals = மாசி மகம், நந்திகேஸ்வரர் திருக்கல்யாணம்
வரிசை 40:
| website =
}}
'''வைத்தியநாதசுவாமி கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[அரியலூர் மாவட்டம்]], திருமழபாடி என்னும் ஊரில் அமைந்துள்ள [[சிவன்]] கோயிலாகும்.
 
'''வைத்தியநாதசுவாமி கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[அரியலூர் மாவட்டம்]], திருமழபாடி என்னும் ஊரில் அமைந்துள்ள [[சிவன்]] கோயிலாகும்கோயில் ஆகும்.
==வரலாறு==
ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் [[முதலாம் ஆதித்தன்|முதலாம் ஆதித்ய சோழன்]] காலத்தைச் சேர்ந்தது. [[திருநாவுக்கரசர்]], [[திருஞானசம்பந்தர்]], [[சுந்தரமூர்த்தி]] போன்றோர்களால் பாடப்பட்ட திருத்தலமாகும். படி எடுக்கப்பட்ட கோவில் கல்வெட்டு உள்ளது.
 
== வரலாறு ==
==கோவில் அமைப்பு==
 
காமிக ஆகமத்தின் படியுள்ள இக்கோவிலில் வைத்தியநாதசுவாமி மூலவர் சுவாமியாகவும், சுந்தராம்பிகை அம்மன் மூலவர் அம்பாளாகவும் உள்ளனர். மேலும் விநாயகர், சுப்ரமணியர், மகா விஷ்ணு, பாலாம்பிகை ஆகிய சன்னதிகள் உள்ளன. கோவில் தெப்பம், கோவில் குளம், கோவில் தேர் ஆகியவை உள்ளன. ஏழு நிலைகளைக் கொண்ட இராசகோபுரம் உட்பட இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோவில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பைக் கொண்டுள்ளது.
ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் [[முதலாம் ஆதித்தன்|முதலாம் ஆதித்ய சோழன்]] காலத்தைச் சேர்ந்தது. [[திருநாவுக்கரசர்]], [[திருஞானசம்பந்தர்]], [[சுந்தரர்|சுந்தரமூர்த்தி]] போன்றோர்களால்போன்றோரால் [[தேவாரத் திருத்தலங்கள்|பாடப்பட்ட திருத்தலமாகும்]]. படி எடுக்கப்பட்ட கோவில் கல்வெட்டு உள்ளது.
 
== கோவில் அமைப்பு ==
 
காமிக ஆகமத்தின் படியுள்ள இக்கோவிலில் வைத்தியநாதசுவாமி மூலவர் சுவாமியாகவும், சுந்தராம்பிகை அம்மன் மூலவர் அம்பாளாகவும்மூலவர்களாக உள்ளனர். மேலும் விநாயகர், சுப்ரமணியர், மகா விஷ்ணு, பாலாம்பிகை ஆகிய சன்னதிகள் உள்ளன. கோவில் தெப்பம், கோவில் குளம், கோவில் தேர் ஆகியவை உள்ளன. ஏழு நிலைகளைக் கொண்ட இராசகோபுரம் உட்பட இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோவில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பைக் கொண்டுள்ளது.
 
== பூசைகள் ==
 
==பூசைகள்==
நான்கு கால பூசைகள் நடக்கின்றன. மாசி மாதத்தில் 13 நாட்கள் ஆண்டுத் திருவிழாவும் தேரோட்டமும் நடைபெறுகிறது. மாசி மகம், பங்குனி மாதத்தில் நந்திகேஸ்வரர் திருக்கல்யாணம் போன்றவை முக்கிய விழாக்களாகும்.
 
[[பகுப்பு:அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்கள்]]
[[பகுப்பு:இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Neechalkaran/திருக்கோவில்1" இலிருந்து மீள்விக்கப்பட்டது