சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (சிறிய உரை திருத்தம்) |
சிNo edit summary |
||
[[படிமம்:Suran.jpg|250 px|thumb|முருகனும் சூரனும்]]
'''சூரபதுமன்''' என்பவன் [[காசியபர்]] என்ற முனிவருக்கும் மாயை என்ற பெண்ணிற்கும் பிறந்த முதல் மகனாவான். மாயைக்கு [[தாரகன்]] மற்றும் [[சிங்கமுகன்]] என வேறு மகன்மார் உண்டு. சூரபத்மன் பதுமகோமளை எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சூரபத்மன் - பதுமகோமளை தம்பதியினருக்கு பாநுகோபன் என்ற மகனும் பிறந்தார்.
== கந்தபுராணம் ==
|