யோகி ராம்சுரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
reFill உடன் 2 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன () |
||
வரிசை 23:
==ஞானம் அடைந்ததற்கு பிந்தைய வரலாறு==
யோகி இராம்சுரத்குமார் 1952 முதல் 1959 வரை இந்தியா முழுவதையும் சுற்றி வந்தார். இறுதியாக 1959-இல் திருவண்ணாமலையை அடைந்தார். துவக்க காலத்தில் யோகி தன்னை மறைத்துக் கொண்டு ஒரு பிச்சைக்காரராக வாழ்ந்தார். <ref>{{cite web|url=http://balakumaranpesukirar.blogspot.in/2009/12/blog-post.html|title=பாலகுமாரன் பேசுகிறார்: திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்|publisher=}}</ref> பின்பு திருவண்ணாமலைக்கோயிலுக்கு அருகில் உள்ள சன்னதி தெருவில் ஒரு சிறிய வீட்டில் தங்குவதற்கு சிலர் உதவினர். பின்னர் சிலகாலம் கழித்து அவரது சீடர்களின் வற்புத்தலின் பேரில் திருவண்ணாமலையில் அக்கிரகாரக் கொல்லை எனுமிடத்தில் அமைந்த ஆசிரமத்தில் தங்கி மக்களுக்கு பக்தியையும், இறை ஞானத்தையும் [[முக்தி|முக்தி]] அடையும் வரை அருளிக்கொண்டிருந்தார். <ref>
==நூல்கள்==
|