தியாகராஜ பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
அதன்மீது மேலும் இலண்டன் பிரிவி கவுன்சிலுக்கு முறையீடு செய்யப்பட்டது. அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர்.
இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதம் 13 நாட்கள் சிறையிலிருந்து சீரழிந்து போனார்.பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார்.இதிலிருந்து முக்தி கிடைக்க ராஜமுக்தி(1948) திரைப்படம் எடுத்தார். முக்தி கிடைக்கவில்லை.
==மீண்டும் நடிப்பில்==
|