நாரத புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிறு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
'''நாரத புராணம்''' ([[தேவநாகரி]]:नारदीय पुराण, நரத புராணா) என்பது [[பதினெண் புராணங்கள்|பதினெண் புராணங்களில்]] நாரதரைப் பற்றி கூறுவதாகும். இப்புராணம் இருபத்தி ஐந்தாயிரம் (25,000) சுலோகங்களைக் கொண்டது.
 
நாரத முனிவர் [[சனத் குமாரர்கள்|சனத்குமாரர்களுக்கு]] கூறிய நாரத புராணத்தினை மீண்டும் [[சூதர்]] என்பவருக்கும், முனிவர்களுக்கும் கூறினார். இதில் நாரத முனிவரின் பிறப்பு, அவருக்கு கிடைத்த [[தட்சன்|தட்சனின்]] சாபம், [[பிரம்மன்|பிரம்மனின்]] சாபம், மனிதனாக நாதரர் பிறந்தமை, [[சனி பகவான்சனிபகவான்]] பார்வை நாரதர் மேல் பட்டது, இராமாயணம், நாரதர் தமயந்தி திருமணம் போன்றவைகள் அடங்கியுள்ளன.<ref>http://temple.dinamalar.com/news.php?cat=274 நாரத புராணம்</ref>
 
நாரத புராணத்தின் ஓர் உறுப்பான குருபாவனபுர மகாத்மியத்தில் [[குருவாயூர் கோயில்|குருவாயூர் குருவாயூரப்பன் திருத்தல]] வரலாறு கூறப்பட்டுள்ளது.<ref>கண்ணன் திருக்கோயில்கள்; பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன்; பக்கம் 302</ref>
"https://ta.wikipedia.org/wiki/நாரத_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது