நாயன்மார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Nayanars1.jpg|thumb|right|250px|யாழ்ப்பாணம் [[நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்|நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலில்]] நாயன்மார்கள் சிலைகள்]]
 
'''நாயன்மார்''' என்போர் [[பெரிய புராணம்]] எனும் நூலில் குறிப்பிடப்படும் [[சைவ சமயம்|சைவ]] அடியார்கள் ஆவார். நாயன்மார் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரமூர்த்தியார்]] [[திருத்தொண்டத் தொகையில்தொகை]]யில் அறுபது சிவனடியார்கள் பற்றிய குறிப்பிட்டுள்ளார். அந்த நூலினை மூலமாக கொண்டு [[சேக்கிழார்]] பெரிய புராணத்தினை இயற்றினார். எனவே திருத்தொண்டத் தொகையை எழுதிய சுந்தரமூத்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார் - இசை ஞானியார் ஆகிய மூவரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார். <ref>http://www.tamilvu.org/tdb/titles_cont/sculpture/html/nayanmarkal.htm நாயன்மார்கள் - முனைவர் கி.கந்தன், துறைத்தலைவர், சிற்பத்துறை.</ref>
 
நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் [[உலோகச் சிலைகளும்சிலை]]களும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் [[திருவீதி உலா]] என்று பெயர்.
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாயன்மார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது