வளரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 98:
ஆயர்கள், தங்களின் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் தாக்கிவிட்டு திரும்பி வரும சுதர்சன சக்கரத்தை மையப்படுத்தி வளரியை உருவாக்கினார்கள்.
 
இது [[ஆஸ்திரேலிய ஆதிவாசிகள்|ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால்]] உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால்மரத்தாலும், இரும்பினாலும் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.
 
ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.
 
== எறியப்படும் முறைகள் ==
வரிசை 106:
 
== பயன் ==
வளரி [[மான்]] வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. [[தமிழ் நாடு|தமிழ்நாட்டில்]] [[சிவகெங்கை]], மற்றும் தற்போதைய [[பட்டுக்கோட்டை]], [[மதுரை]], [[இராமநாதபுரம்]] ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த [[மருது பாண்டியர்|மருது சகோதரர்கள்]], மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து [[ஆங்கிலேயர்]]களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.
 
== சங்க இலக்கியத்தில் வளரி ==
"https://ta.wikipedia.org/wiki/வளரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது