மத்திர நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி not applicable or choose appropriate template for mythical country |
|||
வரிசை 1:
'''மத்திர நாடு''' (Madra Kingdom) [[பரத கண்டம்|பரத கண்டத்தில்]] இருந்த பண்டைய பாரத நாடுகளில் ஒன்றாகும். மத்திர நாடு [[இந்தியா]]வின் மேற்கு பகுதியில் இருந்த நாடுகளில் ஒன்றாக [[மகாபாரதம்|மகாபாரத]] இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் '''சகலா''' எனப்படும் தற்கால [[சியால்கோட்]] ஆகும். மத்திர நாட்டின் மேற்கில் [[கேகய நாடு
▲'''மத்திர நாடு''' (Madra Kingdom) [[பரத கண்டம்|பரத கண்டத்தில்]] இருந்த பண்டைய பாரத நாடுகளில் ஒன்றாகும். மத்திர நாடு [[இந்தியா]]வின் மேற்கு பகுதியில் இருந்த நாடுகளில் ஒன்றாக [[மகாபாரதம்|மகாபாரத]] இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் '''சகலா''' எனப்படும் தற்கால [[சியால்கோட்]] ஆகும். மத்திர நாட்டின் மேற்கில் [[கேகய நாடு|கேகய நாடும்]], கிழக்கில் [[திரிகர்த்ததேசம்|திரிகர்த்த தேசமும்]] அமைந்துள்ளது.
மத்திர நாட்டின் ஆட்சியாளன் [[சல்லியன்|சல்லியனின்]] சகோதரி [[மாதுரி]], [[குரு நாடு|குரு நாட்டின்]] இளவரசன் [[பாண்டு]]வின் இரண்டாம் மனைவியாவள். [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] பதினெட்டாம் நாள் போர் அன்று, [[கௌரவர்]] படையணியின் தலைமைப் படைத்தலைவராக இருந்த சல்லியன், [[தருமன்|தருமனால்]] கொல்லப்பட்டார்.
== புகழ் பெற்ற மத்திர நாட்டு ஆட்சியாளர்கள் ==
* மன்னர் அஸ்வபதி, [[சாவித்திரி (பெண்)| சாவித்திரியின்]] தந்தை.
* [[சல்லியன்]]
== குருச்சேத்திரப் போரில் சல்லியன் ==
[[பாண்டவர்
== மேற்கோள்கள் ==
<references />
{{மகாபாரதம்}}
{{பரத கண்ட நாடுகளும் இன மக்களும்}}
|