கல்வயல் வே. குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கல்வயல் வே. குமாரசாமி''' (இறப்பு: திசம்பர் 10, 2016) ஈழத்துக் கவிஞர். சிறுவர் பாடல்கள், கவிதைகள் படைத்துள்ளார்.<ref name="eathuvarai">{{cite web | url=http://eathuvarai.net/?p=1011 | title=யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சிகள்! | publisher=எதுவரை? | accessdate=21 சூலை 2015 | author=றஜீபன், கு.}}</ref> தமிழிலக்கியப் பரப்பில் சிறந்த புலமை கொண்டவர். இவர் இயற்றிய மெல்லிசைப் பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. பாலகுமாரன், நந்தா, வாகடனன் போன்ற புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். இலங்கைப் பத்திரிகைகளில் பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார்.
 
[[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] [[சாவகச்சேரி]] [[கல்வயல்|கல்வயலை]]ப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
வரிசை 17:
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:2016 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கல்வயல்_வே._குமாரசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது