புத்தத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புத்தர் (பொது), புத்தத்தன்மை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: ஆ.வி.தலைப்பு மாற்றம் Synthetic Title
சி அறிமுகம் மாற்றம்
வரிசை 1:
[[படிமம்:Mahayanabuddha.jpg|thumb|280px|right|அமர்ந்த புத்தர் ]]
 
[[பௌத்தம்|பௌத்தத்தில்]] '''புத்தத்தன்மை'''([[சமஸ்கிருதம்]]:''புத்தத்துவம்'', [[பாளி]]:''புத்தத்த'', அல்லது (இரண்டிலும்) ''புத்தபாவம்'') என்பது முற்றிலும் போதியினை உணர்ந்த நிலையினை குறிக்கும். இந்நிலையினை அடைந்த ஒருவரை '''புத்தர்''' என அழைப்பர்.
பௌத்தத்தில் '''புத்தர்''' என்பது முழுமையாக ஞானம் பெற்றுப் போதி நிலையை அடைந்த ஒருவரைக் குறிக்கும்.
 
 
பாளி சூத்திரங்களிலும் மற்றும் [[தேரவாதம்|தேரவாதத்திலும்]], '''புத்தர்''' என்ற சொல், எவருடைய உபதேசத்தினை பெறாமல் சுயமாக போதியினை உணர்ந்தவர்களே ''புத்தர்கள்'' என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் போதனையினால் போதியினை உணர்ந்தவர்கள் [[அருகன்]] என அழைக்கப்படுகின்றனர். இந்த பெயர் புத்தர்களும் உரியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
மகாயான பௌத்தத்தில் '''புத்தர்''' என்பது முழுமையாக ஞானம் பெற்றுப் போதி நிலையை எவரையும் அடைந்த ஒருவரைக் குறிக்கும். எனினும் பொதுவாக தேரவாத [[அருகன்]]களை [[மஹாயானம்|மஹாயானத்த்தில்]] புத்தர்களாக ஏற்றுக்கொள்வதில்லை.
 
பௌத்த சூத்திரங்களில், பூரண போதி நிலையை அடைந்த அனைவருமே '''புத்தர்''' என அழைக்கப்படுகின்றனர். அவ்வப்போது நிர்வாண நிலை அடைந்த அனைவரையும் குறிக்கவும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
வரி 10 ⟶ 16:
பாளிச் சூத்திரங்களில் இரண்டுவகையான புத்தர்களே கூறப்பட்டுள்ளனர், ஆனால் உரைகளில் மூன்றாவது வகைப் புத்தரும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
 
#'''சம்யக்சம்புத்தர்கள் (संयक्संबुद्ध)''': இவர்கள் புத்தநிலையைசுயமாக அடைந்தவுடன்போதிநிலையை உணர்ந்தவுடன், மற்றவர்கள் நற்கதி அடைவதற்காக மக்களுக்குப் தர்மத்தை போதிப்பர். உலகத்தில் தர்மம் முற்றிலும் மறைந்த நிலையில், இவர்கள் மீண்டும் தர்மத்தினை உபதேசிப்பர்.
 
#'''பிரத்யேகபுத்தர் (प्रत्येकबुद्ध)''': இவர்களை ''மௌன புத்தர்கள்'' எனவும் அழைப்பர். சம்யக்சம்புத்தர்களைப் போலவே இவர்களும்சுயமாக ஆற்றல்போதியினை பெற்றிருப்பனும்உணர்ந்திருப்பினும், மற்றவர்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கும் இயல்பு இவர்களிடத்தில் இல்லை.
 
#'''ஸ்ராவகபுத்தர்கள் (श्रावकबुद्ध)''': சம்யக்சம்புத்தர்களின் போதனையினால் புத்தநிலையை அடைந்தவர்கள் ஸ்ராவக புத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பாளி சூத்திரங்களில் ''[[அருகன்]]'' என அழைக்கப்படுகின்றனர். எனினும் [[ம்காயானம்]] இவர்களையும் புத்தர்களாகவே கருதுகிறது. இவர்களை '''அனுபுத்தர்''' எனவும் அழைப்பர்.
 
==புத்தரின் கூறுகள்==
வரி 111 ⟶ 117:
[[el:Βούδας]]
[[eo:Budho]]
[[en:Buddhahood]]
[[es:Buda (concepto)]]
[[fa:بودا]]
"https://ta.wikipedia.org/wiki/புத்தத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது