கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
1997 ஆம் ஆண்டிலிருந்து இக்கல்லூரியின் வளர்ச்சிப்போக்கு பல்வேறு துறைகளிலும் தீவிரம் அடைந்தது.பௌதீக வள அபிவிருத்தி,கல்வி விருத்தி, இணைபாடவிதான செயற்பாடுகள் விருத்தி என ஏற்பட்டது.இக்காலகட்டத்தில் வலயக்கல்வி அலுவலகத்தில்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய திரு.வ.செல்வராசா,திருமதி.றெ.இருதயநாதன்,திருமதி.அ.வேதநாயகம் ஆகியோர் கல்லூரியின் தேவைகளை உணர்ந்து ஏற்ற அபிவிருத்திகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.கல்விப்பணிப்பாளராக கடமை புரிந்த திரு.கு.பிறேமகாந்தன் அவர்கள் இக்கல்லூரியின் நீண்ட கால வரலாற்றினை தெரிந்து கொண்டவர் என்பதால் இக்கல்லூரியின் வளர்ச்சியில் இடையறாத அக்கறையுடன் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பணிகளை முன்னெடுப்பதற்கு கல்லூரி அபிவிருத்திச் சபையினரும்,பழைய மாணவர்களும்,கொடிகாமம் வர்த்தகர்களும்,முன்னின்று உழைப்பதைக் காணலாம்.திரு.
[[படிமம்:2008 அதிபர் திரு.திருமதி.கந்தையா அவரது இல்லத்தில் இருந்து கல்லூரி சமூகத்தால் அழைத்து வரு.jpg|200px|thumb|இடது|2008 அதிபர் திரு.திருமதி.கந்தையா அவரது இல்லத்தில் இருந்து கல்லூரி சமூகத்தால் அழைத்து வரும் போது]]
|