கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 129:
[[படிமம்:2008 மணிவிழாவில் சாரணர்களினால் கௌரவிக்கப்படுதல்.jpg|200px|thumb|இடது|2008 மணிவிழாவில் சாரணர்களினால் கௌரவிக்கப்படுதல்]]
2000 ஆம் ஆண்டு மே மாதம் இக் கல்லூரி வரலாற்றில் ஓர் இருண்ட காலம்.சரமாரியான எறிகணை வீச்சு,காதைக் கிழிக்கும் வெடியோசை,இந் நிலையில் உயிராபத்துக்கஞ்சி புகலிடம் தேடி பாடசாலைச் சூழலிலும்,அயற்கிராமங்களிலும் இருந்தவ்கள் மூட்டை முடிச்சுக்களுடன் கால் நடையாகவும்,வாகனங்களிலும் வடமராட்சி மற்றும் ஏனைய இடங்களை நோக்கி நகர்ந்தார்கள்.கல்லூரியோடு சம்பந்தப்பட்ட எல்லோருமே புலம்பெயர்ந்து விட்ட நிலையில் கொடிகாமத்தில் இருந்து இறுதியாக புலம்பெயர்ந்தவர் திரு.தம்பு.கந்தையா அவர்களே.தனது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு நகர்த்தக்கூடிய சொத்துக்களின் பாதுகாப்பு,இவை எல்லாவற்றையும் விட அக்கறையுடனும்,எச்சரிக்கையுடனும் கல்லூரியில் இருந்து எல்லா முக்கிய ஆவணங்களையும் பெயர்த்து தன்னுடன் கொண்டு வடமராட்சிக்குச் சென்றார்.அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தங்கி வாழ்வதற்கே வீடு வசதிகள் போதாத நிலையிலும் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக
[[படிமம்:அதிபர் கந்தையா அவர்களை மாணவர்கள் இன்முகத்துடன் வரவேற்றல்.jpg|200px|thumb|வலது|அதிபர் கந்தையா அவர்களை மாணவர்கள் இன்முகத்துடன் வரவேற்றல்]]
ஆவணப் பிரதிகளை நாடிப் பெற்றோர்,பழைய
தற்காலிக அமைதி,நிம்மதிப் பெருமூச்சு இவற்றுடன் பெற்றோர் வேண்டிக் கொண்டமைக்கமைய 2002 இல் பாடசாலை மீண்டும்
ஆவணப் பாதுகாப்பினைச் சிறப்புற மேற்கொண்ட திரு.தம்பு.கந்தையா அவர்களுடைய பாரிய பணி இப்பாடசாலை வரலாற்றில் தானாகவே பதிவாகும்.
==மேற்கோள்கள்==
|