சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாட்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
'''
▲'''சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள்''' (''International Day of Solidarity with Detained and Missing Staff Members'') என்பது ஐ.நாவினால் ஒவ்வொரு வருடமும் மார்ச் 25 கடைப்பிடிக்கப்படும் நாளாகும்.
ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் பலர் சட்ட விரோதமாக கடத்தப்பட்டுள்ளனர். முன்னாள் பத்திரிகையாளர் அலெக் கோலெட் (Alec Collett) பாலஸ்தீன முகாம் அருகில் சேவைபுரிந்து கொண்டிருக்கும்போது 1985ஆம் ஆண்டில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.cepal.org/cgi-bin/getProd.asp?xml=/prensa/noticias/comunicados/6/11966/P11966.xml|title=CEPAL - International Day of Solidarity with Detained and Missing Staff Members|publisher=}}</ref> அவரது உடல் 2009ஆம் ஆண்டில் [[லெபனான்|லெபனானில்]] பேக்கா பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.un.org/en/events/detainedstaffday/|title=International Day of Solidarity with Detained and Missing Staff Members, 25 March|publisher=}}</ref> இதனை நினைவு கொள்ளவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:மார்ச் சிறப்பு நாட்கள்]]
|