புத்தத்தன்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
#'''சம்யக்சம்புத்தர்கள் (संयक्संबुद्ध)''': இவர்கள் சுயமாக போதிநிலையை உணர்ந்தவுடன், மற்றவர்கள் நற்கதி அடைவதற்காக மக்களுக்குப் தர்மத்தை போதிப்பர். உலகத்தில் தர்மம் முற்றிலும் மறைந்த நிலையில், இவர்கள் மீண்டும் தர்மத்தினை உபதேசிப்பர்.
 
#'''பிரத்யேகபுத்தர் (प्रत्येकबुद्ध)''': இவர்களை ''மௌன புத்தர்கள்'' எனவும் அழைப்பர். சம்யக்சம்புத்தர்களைப் போலவே சுயமாக போதியினை உணர்ந்திருப்பினும், மற்றவர்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கும் இயல்பு இவர்களிடத்தில் இல்லை.
 
#சில பாளி உரைகளில் மூன்றாம வகை புத்தர்களாக '''ஸ்ராவகபுத்தர்கள் (श्रावकबुद्ध)ஸ்ராவபுத்தர்கள்''': கூறப்படுகின்றனர். சம்யக்சம்புத்தர்களின் போதனையினால் புத்தநிலையை அடைந்தவர்கள் ஸ்ராவக புத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர்ஆவர். இவர்கள் பாளி சூத்திரங்களில் ''[[அருகன்]]'' என அழைக்கப்படுகின்றனர். எனினும் [[மகாயானம்]] இவர்களையும் புத்தர்களாகவே கருதுகிறது. இவர்களை '''அனுபுத்தர்''' எனவும் அழைப்பர்.
 
==புத்தரின் கூறுகள்==
"https://ta.wikipedia.org/wiki/புத்தத்தன்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது