பூலிய இயற்கணிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit |
No edit summary அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 1:
கணிதத்திலும், கணித ஏரணவியலிலும், '''பூலிய இயற்கணிதம்''' (Boolean algebra) என்பது இயற்கணிதத்தின் ஒரு பிரிவாகும். இப்பிரிவில், வேறிகளின் மதிப்பு '''உண்மை''', '''இன்மை''' என்னும் இரு நிலைகளேயாகும். இவை முறையே 1 அல்லது 0 என்று குறிக்கப்படும். இயற்கணிதத்தில் வேறிகளின் மதிப்பை எண்களைக் கொண்டு குறிப்பது போலின்றி, பூலிய இயற்கணிதத்தில், எண்கள் பயன்படுத்தப்படுவதில்லை. அதுபோன்றே கூட்டல், கழித்தல் போன்ற பிணைகளின்றி, இதில் உண்மை இன்மை ஆகிய இருநிலைகளில் ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் (AND), ஒன்று அல்லது மற்றது (OR), அல்லாத (NOT), என்பவையே பிணைகளாக அமையும். எண்சார்ந்த உறவை இயற்கணிதம் விளக்குவதைப் போல, ஏரண உறவை பூலிய இயற்கணிதம் விளக்குகிறது.
பூலிய இயற்கணிதம், [[ஜார்ஜ் பூல்]] என்பவரால் தனது முதல் புத்தகமான, ''The Mathematical Analysis of Logic'' (1847) என்னும் புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு ''[[The Laws of Thought|An Investigation of the Laws of Thought]]'' (1854).<ref>{{Cite book
வரிசை 24:
| publisher = Undergraduate Texts in Mathematics, [[Springer Science+Business Media|Springer]]
| isbn = 978-0-387-40293-2}}</ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
|