பலபடி வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
== வரலாறு ==
1777 ஆம் ஆண்டில் என்றி பிராகோநாட் என்பவரின் ஆய்வுப்பணியும், 1846 ஆம் ஆண்டில் கிறித்தியான் இசுகோன்பெயின் என்பவரின் ஆய்வுப்பணியும் நைட்ரோசெல்லுலோசு கண்டுபிடிப்பிற்கு உதவின. நைட்ரோசெல்லுலோசானதுநைட்ரோசெல்லுலோசைக் [[கற்பூரம்|கற்பூரத்துடன்]] வினைப்படுத்தும் போது [[செலுலாயிடு]] உற்பத்திக்கு உதவியதுஉருவானது. இவ்வாறு கிடைத்த செல்லுலோசை [[ஈதர்]] அல்லது [[அசிட்டோன்]] கொண்டு கரைக்கும் போது [[கொலோடியான்]] கிடைத்தது. கொலோடியானானது [[அமெரிக்க உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டுப் போரின்]] போது வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களைகாயங்களைச் சுத்தப்படுத்தும் மருந்தாகமருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. 1865 ஆம் ஆண்டில் முதன் முதலாக செல்லுலோசு அசிடேட்டு தயாரிக்கப்பட்டது.
 
[[இயற்கை மீள்மம்|இயற்கை இரப்பருடன்]] ([[ஐசோபிரீன்|பாலிஐசோப்ரீன்]]) கந்தகத்தைச் சேர்த்தால், அந்தப் பொருளின் பிசுபிசுப்பும் ஒட்டும் தன்மையும் நீங்கியதை 1834 ஆம் ஆண்டில், பிரீட்ரிக் லுாடர்சுடார்ப், நேதனியேல் ஏவார்டு ஆகியோர் தனித்தனியாகக் கண்டுபிடித்தனர். 1844 ஆம் ஆண்டு சார்லசு குட்இயர் இரப்பருடன் கந்தகத்தை வெப்பப்படுத்தி [[இரப்பர் பற்றவைப்பு]] கண்டுபிடிப்பிற்காக அமெரிக்கக் காப்புரிமையைப் பெற்றார். தாமசு ஏன்காக் இதே செயல்முறைக்காக 1843 ஆம் ஆண்டில் பிரித்தானியக் காப்புரிமையைப் பெற்றார்.
1834 ஆம் ஆண்டில், பிரீட்ரிக் லுாடர்சுடார்ப், நேதனியேல் ஏவர்டு ஆகியோர் தனித்தனியாக [[நெகிழி]]யைக் கண்டறிந்தனர். [[இயற்கை மீள்மம்|இயற்கை இரப்பருடன்]] ([[ஐசோபிரீன்|பாலிஐசோப்ரீன்]]) கந்தகத்தைச் சேர்க்கும் போது அந்தப் பொருளானது பிசுபிசுப்பான ஒட்டக்கூடிய தன்மையிலிருந்து காக்கப்பட்டது.
 
1844 ஆம் ஆண்டு சார்லசு குட்இயர் இரப்பருடன் கந்தகத்தை வெப்பப்படுத்தி [[இரப்பர் பற்றவைப்பு]] கண்டுபிடிப்பிற்காக அமெரிக்கக் காப்புரிமையைப் பெற்றார். தாமசு ஏன்காக் இதே செயல்முறைக்காக 1843 ஆம் ஆண்டில் பிரித்தானியக் காப்புரிமையைப் பெற்றார். 1884 ஆம் ஆண்டில் இலாரி டி சார்டோனெட் மறு ஆக்கம் செய்யப்பட்ட செல்லுலோசு அல்லது விசுகோசு, ரேயான் ஆகியவற்றிலிருந்து [[பட்டு]] இழைகளுக்கு பதிலியாக முதல் செயற்கை [[இழை]]யைத் தயாரித்தார். ஆனால், அது எளிதில் தீப்பற்றக்கூடியதாக இருந்தது.<ref>{{cite web|url=http://www.plastiquarian.com/index.php?articleid=286|title=The Early Years of Artificial Fibres|publisher=The Plastics Historical Society|accessdate=2011-09-05}}</ref>
 
1907 ஆம் ஆண்டு லியோ பேக்லேண்டு [[பேக்கலைட்டு]] எனப்படும் முதல் [[வேதித் தொகுப்பு|தொகுப்பு முறை]] வெப்பத்தால் இறுகும் [[பீனால்]]-[[பார்மால்டிகைடு]] வகை நெகிழியைக் கண்டுபிடித்தார். இதே காலகட்டத்தில், எர்மான் லியூசஸ் என்பவர் அமினோ அமிலம் N-கார்பாக்சிநீரிலிகள் மற்றும் கருக்கவர் பொருட்களின் வினை மூலமாக, அவற்றின் அதிக மூலக்கூறு நிறை கொண்ட விளைபொருட்களின் தொகுப்பு முறையைக் கண்டறிந்தார். ஆனால், அவரது நேரடி மேற்பார்வையாளராக இருந்த எர்மான் எமில் பிஷர் 6000 டால்டனுக்கு அதிகமான அளவிலான சகப்பிணைப்பு மூலக்கூறு இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று தெரிவித்து முன்வைத்த கடுமையான எதிர்ப்பின் காரணமாக எர்மான் லியூசஸ் தனது ஆய்வினை அத்துடன் நிறுத்திக் கொண்டார்.<ref>{{citation|title=Polypeptides and 100 Years of Chemistry of α-Amino Acid N-Carboxyanhydrides|first=Hans,R.|last=Kricheldorf|doi=10.1002/anie.200600693|journal=Angewandte Chemie International Edition|year=2006|volume=45|issue=35|pages=5752–5784|pmid=16948174}}</ref> 1908 ஆம் ஆண்டு ஜாக்யூசு பிராண்டென்பெர்ஜெர் என்பவர் [[செல்லோபோன்]] எனும் பலபடிச் சேர்மத்தை உருவாக்கினார். விசுகோசு ரேயான் இழைகளை அல்லது தாள்களை ஒரு அமிலத் தொட்டியினுள் பீய்ச்சி அடிப்பதன் மூலம் செல்லோபோன் கண்டுபிடிக்கப்பட்டது.<ref>{{citeweb|url=http://inventors.about.com/od/cstartinventions/a/Cellophane.htm|title=History of Cellophane|publisher=about.com|accessdate=2011-09-05}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பலபடி_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது